பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்.. போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் தரணிஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தரணீஷ் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார். இதில் அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து காங்கேயம் அனைத்து மகளிர் காவல் … Read more

முன்னாள் காதலியுடன் பேசிய இளைஞர்.. காதலன் வெறிசெயல்.. காவல்துறை தீவிர விசாரணை..!

முன்னாள் காதலியுடன் பேசியவரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.  இந்நிலையில், அவர் காதலித்து வந்த பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த இந்து வாலிபர் பேசி பழகி வந்துள்ளார். இது பாலுவுக்கு பிடிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் அரசு அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்ததாக … Read more

திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த கவுன்சிலர்.. மீண்டும் ஒலிக்க தொடங்கிய முக அழகிரியின் பெயர்.!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.  7 வார்டுகளில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று … Read more

டிவிஎஸ் கம்பெனியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

டிவிஎஸ் அதிகாரபூர்வ இணையதளத்தில் பொறிமுறையாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கிருஷ்ணகிரி  கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : டிவிஎஸ் பணியின் பெயர் : பொறிமுறையாளர் கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு பணியிடம் : கிருஷ்ணகிரி தேர்வு முறை : நேர்காணல்  விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மொத்த காலியிடங்கள் : 60 கடைசி தேதி … Read more

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய வழக்கு.. குற்றவாளிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர், அவரை கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தார். சுதாரித்துக்கொண்ட நீதிபதி பொன் பாண்டியன், பிரகாஷ் தள்ளி விட்டுவிட்டு தப்பித்தார். எதிர்பாராத விதமாக நீதிபதி பொன் பாண்டியன் மீது கத்திக் குத்துச் சம்பவத்தில் சிறிய காயம் ஏற்பட்டது. இதனையடுத்து நீதிபதி பொன் பாண்டியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதே சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் … Read more

களைகட்டிய தமிழக அரசியல் களம்.. இன்று கவுன்சிலர்கள் பதவியேற்பு.!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.  7 வார்டுகளில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை … Read more

#சற்றுமுன் || நடிகர் அஜித்துக்குமார் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் சந்திரா.!

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார் என்ற செய்திக்கு, நடிகர் அஜித்குமார் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் அளித்துள்ள பேட்டிக்கு, நடிகர்  அஜித்குமார் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர், ‘நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார்’ என்று தெரிவித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் … Read more

ஹிஜாப் அணிந்து வர கூடாது என கூறிய ஆசிரியை.. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!

அரசு பள்ளியில் ஹிஜாப் அணிந்து வர கூடாது என ஆசிரியர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  அந்த பகுதியை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியின் பணிபுரியும் லட்சுமி என்ற ஆசிரியர் மாணவியை ஹிஜாப் அணிந்து வரகூடாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இது போன்ற … Read more

ஜெயக்குமார் ஜாமின் மனு, அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு முயற்சி செய்ததாக நரேஷ் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவதை கைது சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுக்களை … Read more

#சற்றுமுன் || விராட் கோலியின் 100-வது டெஸ்ட்., ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ.!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டம் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் ஆட்டமாகும். தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை குறைந்துள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது.  கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்றஇந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவில்லை. மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற … Read more