ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, பாபா சகோதரர்கள் அபார ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சத்தீஷ்கர் அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய தமிழக அணி 470 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களி நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி  தனது இரண்டாவது பபோட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.  இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர்ளான கௌஷிக் 27 ரன்களிலும், சூர்யபிரகாஷ் 21 … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது.!

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக திமுக -வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் முண்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரின் ஜாமின் மனு மீதான விசாரனை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே மேலும் ஒரு வழக்கை ஜெயக்குமார் மீது குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.  5 கோடி ரூபாய் மதிப்புள்ள … Read more

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.. அதிகாரிகள் விசாரணை..!

சத்துணவு சாப்பிட்டதால் பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம், அத்தியாநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.  இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று  மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முட்டை … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி.!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சவடியில் கள்ள ஓட்டு தொடர்பாக திமுக மற்றும் அதிமுக வினரிடையே பிரச்சினை எழுந்தது. அந்த பிரச்சனை தொடர்பான புகாரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் … Read more

கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை! மாநகராட்சி வேண்டுகோள்.!

வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தன்னீர் தொட்டி உள்ளிட்டவற்றில் கொசுப்புழுக்கள் அண்டாத வண்ணம் பரிமரிக்க வேண்டும் என பொதுமக்களை சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை ஒழிப்பது தொடர்பாக கூடுதல் மாநகர நல அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் … Read more

போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சவடியில் கள்ள ஓட்டு தொடர்பாக திமுக மற்றும் அதிமுக வினரிடையே பிரச்சினை எழுந்தது. அந்த பிரச்டனை தொடர்பான புகாரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் … Read more

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம்  வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை  உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தனியார் பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். இது உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பால் சந்தையில் 45 விழுக்காட்டை … Read more

கோவில்பட்டி பட்டாசு ஆலை தீ விபத்து.. தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.!

கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் உள்ள பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் பட்டாசு ஆலை தீ விபத்தில் நேற்று சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். இந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழப்புகள்.. தமிழக அரசுக்கு ஜிகே வாசன் முக்கிய கோரிக்கை.!!

தமிழக அரசு, பட்டாசு ஆலையில் அவ்வப்போது ஏற்படும் வெடி விபத்துகள், உயிரிழப்புகள் இனியும் தொடராமல் இருப்பதற்கு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் … Read more

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..!

கானாமல் போன +2 மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், தோமையார்புரத்தை சேர்ந்தவர் சர்குணம். இவரின் மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் இருந்து வீடு தூரமாக உள்ளதால் அவரது மாமா வீட்டில் தங்கி பள்ளி சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவர் ட்யூசன் முடிந்தும் வீடு திரும்பததால் அவரது மாமா அதிர்ச்சியடைந்தார். இதனால், அக்கம்பக்கதில் தேடியுள்ளனர். அப்போது, மாணவி திருச்சி ரயில் தண்டவாளத்தில் மாணவி … Read more