சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை அனைத்து வழிகளிலும் வலுப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பை பரந்தளவில் பெற நடவடிக்கை
75,000 ஆக இருந்த சாரணர்களின் எண்ணிக்கை 150,000 வரை அதிகரிக்க அரசாங்கத்தின் ஆதரவு. சாரணர் இயக்கத்திற்கு புதிய கட்டிடம் – 2000 இளம் பெண் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு ‘ஜனாதிபதி பதக்கம்’ வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பரந்த பங்களிப்பைப் பெறுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்குத் தேவையான … Read more