நாட்டை மீட்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்

• அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம் • சவாலை கண்டு ஒருபோதும் ஓடவில்லை : வாய்ப் பேச்சை விடுத்து கடமையை செய்தேன். • ​​ஐ.எம்.எவ். உடன்பாடுகளுக்கு முரணாக செயற்பட முடியுமென கூறுவது நாட்டுக்கு ஆபத்தாகும் – “ஒன்றாக வெல்வோம்” கூட்டத்தில் ஜனாதிபதி அறிவிப்பு. ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக மேடையில் அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக கட்டுப்பணம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.   காலி நகர சபை மைதானத்தில் நேற்று (27) நடைபெற்ற ‘ஒன்றாக … Read more

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிப்பு தடையாக இருக்காது..

அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்ந வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிப்புக்கள் தடையாக இருக்காது என்று கடற்றொழில் அஇமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் மேலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்க வேலைத் திட்டங்கள் முன்னெடுககப்படும் போது, வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராக அவை பயன்படுத்தப்படுமாயின், தேர்தல்கள் ஆணைக்குழு தமது … Read more

அடுத்த வருடம் முதல் இலங்கையர்களுக்கு e – கடவுச்சீட்டு

2025.01.01 ஆம் திகதி முதல், இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வினைத்திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான புதிய e – கடவுச்சீட்டு வழங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்த வருடத்தில் உந்நாட்டு மருந்து உற்பத்தியை 90 வீதமாக அதிகரிக்க முடியும்

அடுத்த வருடத்தில் உந்நாட்டு மருந்து உற்பத்தியை 90 வீதமாக அதிகரிக்க முடியும் என்று சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 1963 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தனது 61 ஆவது ஆண்டு நிறைவை (25) கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில் கொண்டாடியது. இங்கு மேலும் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் … Read more

இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் ஏழாவது சுற்றுக்காக வெளியுறவுச் செயலாளர் தலைமையிலான  இலங்கை தூதுக்குழு பாகிஸ்தான் விஜயம்

 2024 ஜூலை 30 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஏழாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்திற்கு வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன இலங்கையின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குவார். ஏழாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் க்வாஸீ ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெறும்.    இவ்வாலோசனைகள், இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு, தூதரக விஷயங்கள், விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் … Read more

பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த சகல அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

• அனைவரும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். • ஏற்றுமதியை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் – ‘டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம்’ 2030 திட்டம் கேகாலையில் இருந்து ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. • கேகாலை மாவட்டத்தில் 42 பிரிவெனாக்கள் மற்றும் 62 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள். • சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு QR குறியீடு அறிமுகம். நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் … Read more

சுற்றுலாத் துறையின் தற்போதைய நிலையை பாதுகாத்துக்கொண்டால் 2018 ஆம் ஆண்டை விடவும் நல்ல நிலைக்குச் செல்ல முடியும்

• 2024 ஜூலை 15  ஆம் திகதி 1, 095, 675 சுற்றுலா பயணிகளின் வருகை சாதனை பதிவாகும் – சுற்றுலா அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன. • 2024  ஜனவரியிலிருந்து ஜூன் வரையில் சுற்றுலா வர்த்தகத்தில் 1556.64 டொலர் மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது – இலங்கை சுற்றுலாச் சபையின் பிதரி பணிப்பாளர் நாயகம். • 2024 ஆம் ஆண்டி ஜூன் மாதத்தில் 735.56 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளோம் – தேசிய தாவரவியல் திணைக்களத்தின் … Read more

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1780 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஜூலை மாதம் 24 ஆம் திகதி மாலை நீர்கொழும்பு தடுகம தடாகத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து எழுநூற்று எண்பது (1780) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் ஆறு (06) டிங்கி படகுகளும் கைது செய்தனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் … Read more

அமெரிக்காவுக்கு சொந்தமான “USS Michael Murphy” என்ற கப்பல் இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஜூலை 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த “USS Michael Murphy” கப்பல் தனது, உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று (2024 ஜூலை 26) இலங்கை விட்டு புறப்பட்டது. மேலும், “USS Michael Murphy” கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இலங்கை கடற்படை வீரர்கள் கப்பலின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வாய்ப்பைப் பெற்றனர், மேலும் இக் கப்பலின் கடற்படையினர் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டனர்.    

கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

இலங்கைக்கு தெற்கு பகுதியில் காலியில் இருந்து சுமார் 200 கடல் மைல் (சுமார் 370 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் சுகவீனமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் இருந்த மீனவரொருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு மூலம் இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவின் கடற்படையினரால் மீட்கப்பட்டார்.  (2024 ஜூலை 24,) மாலையில், கடற்படையினர் அவரை கரைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். … Read more