நாட்டை மீட்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்
• அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம் • சவாலை கண்டு ஒருபோதும் ஓடவில்லை : வாய்ப் பேச்சை விடுத்து கடமையை செய்தேன். • ஐ.எம்.எவ். உடன்பாடுகளுக்கு முரணாக செயற்பட முடியுமென கூறுவது நாட்டுக்கு ஆபத்தாகும் – “ஒன்றாக வெல்வோம்” கூட்டத்தில் ஜனாதிபதி அறிவிப்பு. ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக மேடையில் அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக கட்டுப்பணம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். காலி நகர சபை மைதானத்தில் நேற்று (27) நடைபெற்ற ‘ஒன்றாக … Read more