அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளில் பௌதீக வளங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் நிதியை அதிகரிக்க நடவடிக்கை…
பாடசாலைகளில் பௌதீக வளங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனையை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற நிறுவனங்களுக்கு முன்வைப்பதாகவும், அதற்கான மதிப்பீட்டை தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார். பாடசாலைகளில் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் தரத்தை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக நேற்று (24) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண முன் வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி … Read more