இராணுவ தளபதியினால் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பாராட்டு
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள இரண்டு இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களை 23 ஜூலை 2024 அன்று தனது அலுவலகத்திற்கு அழைத்தார். இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்புள்ள தடகள வீரரான பணிநிலை சார்ஜன் அருண தர்ஷன எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் தனது இடத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஈட்டி எறிதல் வீராங்கனை பணிநிலை சார்ஜன் … Read more