மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் திட்ட முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கடந்த காலங்களில்  நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  நடைபெற்றது.  மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (18) திகதி இடம் பெற்ற  நிகழ்வில் வாகனேரி, குஞ்சங்குளம், கிரிமிச்சை, வெப்பைவெட்டுவான், வட்டவான்  போன்ற பல பிரதேசங்களில் மக்கள் குடிநீர் பெற்றுக் கொள்வதில் அசௌகரியங்கள் குறித்து … Read more

கல்வித் துறையின் நவீனமயமாக்கலுக்கு யுனெஸ்கோவின் ஆதரவைப் பெறுவது குறித்து பேச்சு – ஜனாதிபதி

இலங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோ அமைப்பின் கல்வி பிரிவிடமிருந்து ஆதரவு பெற்றுக்கொள்ளும் ஆதேவேளை அதற்கான மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்காக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகளை பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் மேம்பட்ட கல்வி முறையொன்றை நாட்டில் உருவாக்கி, இந்நாட்டு பிள்ளைகளுக்கு நவீன உலகத்துடன் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்க எதிபார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் … Read more

புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வு 

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கான புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  மாகாண புற்றுநோய் தடுப்பு பிரிவினரின் பூரண வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண்களுக்கு ஏற்படுகின்ற புற்று நோய்கள் தொடர்பிலான விசேட விளக்கங்களும், தெளிவூட்டல்களும், புற்று நோய்களுக்கான அடையாளங்கள் தொடர்பில் முற்காப்பு நடவடிக்கை தொடர்பிலான தடுப்பு செயல்திட்டங்களை நடைமுறை  படுத்தல் தொடர்பில் விளக்க உரையும்  … Read more

அந்நியச் செலாவணியை ஈட்டும் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். – பிரதமர் தினேஷ் குணவர்தன

நாவின்ன பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு… கொட்டாவ மயானத்திற்கான புதிய இறுதிச் சடங்கு மண்டபம்… தலவத்துகொடைக்கு பல்நோக்கு மையம்… 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளின் மூலம் மஹரகம நகரசபையின் நாவின்ன பொது விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்கின் நிர்மாணப் பணிகள், தலவத்துகொட பல்நோக்கு நிலையம் மற்றும் கொட்டாவ மயானத்திற்கான புதிய … Read more

மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு ஏற்ப ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (17) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் … Read more

கடந்த இரு வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஊழியர்களுக்கான சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் நிறுத்தாமல் அரசாங்க நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டன

அதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டல்கள் பக்கலமாக அமைந்தன -உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த. அரசாங்க சேவைக்கு அத்தியாவசியமான வெற்றிடங்களுக்கு படிப்படியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது. அரச சுற்றுலா விடுதிகள், பங்களாக்களை சுற்றுலா வர்த்தகத்திற்காக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். கம்பஹா “நில பியச” வேலைத்திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கான ஒதுக்கப்பட்டுள்ளது. மே மாதத்திலிருந்து ஓய்வூதிய கொடுப்பனவுகள் தாமதமின்றி வழங்கப்படுகிறது – ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம். கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்திலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்தவொரு அரச ஊழியருக்கும் … Read more

வட மாகாண சுகாதாரதுறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம் வட மாகாண ஆளுநர் கோரிக்கை

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று (17/07/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் P.G. மஹிபால, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர். அத்துடன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட சுகாதார … Read more

வட மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம், கௌரவ ஆளுநர் கோரிக்கை.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் இன்று (17/07/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் P.G. மஹிபால, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர். அத்துடன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், … Read more

மட்டக்களப்பில் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் 2024 நிகழ்வு மட்டக்களப்பு   மாவட்ட  அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முதளிதரன் தலைமையில்,  உதவி மாவட்ட  செயலாளர் ஜி.பிரணவன் ஏற்பாட்டில் மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர்   வீ.முரளிதரன் ஒழு & மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர்ங்கமைப்பில் மாவட்ட செயலகத்தில் இன்று (17)  இடம் பெற்றது. மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினுடாக முன்பள்ளி அபிவிருத்தி தேசிய செயலகமானது அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் நாடலாவி ரீதியில் … Read more

ஜனாதிபதி அலுவலகத்தில் பிக்கு ஒருங்கிணைப்புப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது

• நாட்டை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக உயர்த்தும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கும் – மல்வத்து பீடத்தின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரர். • புத்தசாசனத்திற்கு பல நெருக்கடிகள் உருவாகியுள்ள இக்காலத்தில் இதுபோன்ற நிறுவனமொன்றை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானது – அஸ்கிரி பீடத்தின் பிரதிப் பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரங்பனாவ ஆனந்த தேரர் • ஜனாதிபதி அலுவலகத்தில் பிக்கு ஒருங்கிணைப்புப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் … Read more