வரலாற்று சிறப்பு மிக்க லாஹுகல நீலகிரி தூபியில் புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வு
லாஹுகலவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி தூபியில் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் நேற்று (ஜூலை 15) காலை நடைபெற்றது.மகா சங்கத்தினரின் பிரித் பாராயணம் மற்றும் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க தூபியின் மையத்திலும் எட்டு மூலைகளிலும் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டன. நா உயன மடத்தின் பிரதம விஹாராதிபதி வண. அங்குல்கமுவே ஆரியநந்த தேரர் இதன்போது விசேட சொற்பொழிவு … Read more