“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்ட மக்களுக்காக 41,960 காணி உறுதிப் பத்திரங்கள்
மொனராகலை மாவட்டத்தில் அதிக காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் பிரதேச செயலகப் பிரிவில் குளங்களைப் புனரமைக்க 25 மில்லியன் ரூபா. விவசாயிகளை முன்னேற்றுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கிக்கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். உடவலவ, மொனராகலை, அம்பாறை மற்றும் மகாவலி “சீ ” வலயங்கள் ஒன்றிணைக்கப்பட்டு உலர் வலயத்தின் பாரிய விவசாய வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்- ஜனாதிபதி. முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவு உறுதிகளை … Read more