இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை   மற்றும் CHEC PORT CITY COLOMBO (PVT LTD) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 

கொழும்பு துறைமுக நகரத்தில் ஏற்றுமதி வர்த்தகத்தை முன்னேற்றம் நோக்கில் பிரதான அதற்கான முதல் ஆரம்பப்படியாக CHEC Port City Colombo (Pvt) Ltd மற்றும் இலங்கை  ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன.  ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் பேராசிரியர் கிங்ஸ்லி பேர்னாட் மற்றும்  CHEC Port City Colombo (Pvt) Limited இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்ததில கைச்சாத்திட்டனர்.  முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng உரையாற்றுகையில் … Read more

O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக  ஆட்பதிவு திணைக்களம் நாளை திறக்கப்படும்

கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது.  ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் நாளை (04) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரம் திறக்கப்படும்.  இதுவரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், முதன்மை அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாக பூர்த்தி … Read more

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை…

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) நேற்று (2024.05.02) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து, 2024 மார்ச் மாதம் பிரதமரின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என பிரதமர் தெரிவித்தார். இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர … Read more

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல் மேம்படுத்துமாறு   பணிப்புரை – வட மாகாண ஆளுநர்

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்  பணிப்புரை விடுத்துள்ளார்.  ஆளுநர் செயலகத்தில் நேற்று   (02/05/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார்.  யாழ் கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச்  சூழலை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார். யாழ் மாநகர … Read more

பஸ் கட்டணத்தில் திருத்தம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை

டீசல் விலை கடந்த 30ஆம் திகதியிலிருந்து குறைவடைந்ததால் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30ஆம் திகதி நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வேரிபொருள் விலைக்குறைப்பு இடம்பெற்றதுடன் அதில் டீசலின் விலை 30 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அமைச்சரவையினால் 2002.06.12 அன்று அனுமதிக்கப்பட்ட தேசிய பஸ் கட்டணக் கொள்கைக்கு இணங்க 2002 ஜூலை மாதத்திலிருந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பஸ் கட்டண திருத்தம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கை சார்பாக  நிதி இராஜாங்க அமைச்சர் …

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு இன்று (02) முதல் எதிர்வரும் (05) ஆம் திகதி வரை ஜே ஜோஜியாவின் தலைநகர் டப்பிலினில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்து கொள்வதற்காக டப்ளின் நகருக்குப் பயணித்தார். ஆரம்ப கால  அங்கத்துவ நாடான இலங்கை  ச சந்தர்ப்பங்களில்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கி உள்ள ஆதரவுகளும் ஒத்துழைப்புக்களும் மிகவும் சிறப்பானவை. இம்மாநாட்டில் இலங்கை … Read more

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை 

காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்காது, இரண்டு வாரங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு அதிகாரிகளுக்குப் பணிப்பு நிதி அமைச்சு கோரிய வாகனங்களை இறக்குமதி செய்தவர்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மறுத்துள்ள நிலையில், வசதிகளைச் செய்துகொடுக்கும் தரப்பினர் உள்ளிட்ட சகலருடைய தகவல்களையும் வழங்குமாறு அறிவுறுத்தல் வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லையென்றும், இது … Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பு

• தோட்ட மக்களின் பிரச்சினைகளை நான் ஒருபோதும் மறக்கவில்லை. • ஜனாதிபதி என்ற வகையில் எனது ஆட்சியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். • லயன் அறைகள் சட்டபூர்வமாக கிராமங்களாக மாற்றப்பட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படும். • பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும். • நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பங்களிப்பிற்காக பெருந்தோட்ட மக்களுக்கு நன்றி – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. தோட்டத் … Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்வதற்காக அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வாருங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு. • ஐ.தே.க.யைக் குழிதோண்டிப் புதைக்க சிலர் தயாராக இருந்தாலும், புதைப்பதற்குத் தயாரான பொருளாதாரத்தை மீட்டெடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான். • நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளதால் காலிமுகத்திடலில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு செத்தம் வீதியில் மே தினக் கூட்டத்தை நடத்த முடிந்துள்ளது. • இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு. சர்வதேச நாணய … Read more

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை வழங்கப்படும்   மனுஷ நாணயக்கார

தொண்டமான்கள்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள் என்றும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொண்டமான்கள்தான் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (01) கொட்டக்கலையில் நடைபெற்ற   இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  மே தின கூட்டத்தில் தெரிவித்தார் பெருந்தோட்டத் தொழிலாளர்களை கவனத்தில் கொண்ட தரப்பினர் உரிய முறையில் செயற்படாவிட்டால் அதற்கான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். “என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். இலங்கை தொழிலாளர் … Read more