2024இல் நன்னீர் கடற்றொழிலை மேம்படுத்தும் திட்டங்கள்!
2024இல் நன்னீர் கடற்றொழிலை மேம்படுத்தும் திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல 2024ம் ஆண்டில் நன்னீர் கடற்றொழில் துறையை கட்டியெழுப்புவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம் கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (நக்டா) தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக (10.01.2024) கடற்றொழில் அமைச்சு மற்றும் நக்டா அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் குறிப்பாக, இலங்கையிலுள்ள பிரதான மீன் கருத்தரிப்பு … Read more