மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் வெள்ளம்: 5,461 குடும்பங்களில் 17,531 நபர்கள் பாதிப்பு
மட்டக்களப்பில் நாட்களாகப் பெய்து வரும் காரணமாக மாவட்டத்தில் அனர்த்த நிலை ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளின் வீதிகள், வீடுகள் மற்றும் வாழ்வாதார இடங்கள் என பல வெள்ள நீரால் நிரம்பியுள்ளன. அதற்கிணங்க இன்று (10) காலை ஒன்பது மணி வரையான காலப்பகுதிக்கான மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின் பிரகாரம் 5,461 குடும்பங்களில் 17,531 நபர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 5 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் … Read more