இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஜைக்கா நிறுவனம் உறுதி…
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா, ஜைக்கா நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா 2023.12.11 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார். ஜைக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கலாநிதி ஷினிச்சி கிடாவோகா, எதிர்கால உதவித் திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் அபிவிருத்தித் தேவைகளை … Read more