ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கை – அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது
ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கையொன்றிற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பாக தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று வெகுசன ஊடக அமைச்சின் செலவு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். மின்னியல் அதிகாரசபை சட்டத்தில் எவ்வித தீங்கு விளைவிக்கும் எதுவும் இல்லை. அச்சட்டத்தின் ஊடாக மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பல்வேறு தவறுகள் மற்றும் அநீதியான சந்தர்ப்பங்களில் அதற்காக … Read more