அடுத்த வருட இறுதிக்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க எதிர்பார்ப்பு
அடுத்த வருட இறுதிக்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ நேற்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் காணி அமைச்சின் செலவீன தலைப்புகள் மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் இறுதியில் 04 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. இவ்வருடம், இதுவரை … Read more