கங்காராம, பேர வாவி அபிவிருத்தி திட்டம் மற்றும் கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு

கொழும்பு, கங்காராம, பேர வாவி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். அத்துடன், கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை உடனடியாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட நிறுவன பிரதானிகளுக்கு சாகல ரத்நாயக்க … Read more

க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இருதரப்பினருக்கும் தொழிற் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு!

– மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ரூபசிங் கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவம் தொடர்பான பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 525 பாடசாலைகளில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், தொழிற்பயிற்சி நிலையத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், க.பொ.த சாதாரண … Read more

கதையில் மாத்திரமன்றி வரையறையின்றி பிள்ளைகள் மற்றும் பெண்களுக்காக வெளிப்படையாக செயற்பட வேண்டும்! – மீன்பிடி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த

கதைப்பதற்கு மாத்திரமல்ல பிள்ளைகள் மற்றும் பெண்களுக்காக வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என மீன்பிடி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டின் அபிவிருத்திக்காக இடம்பெறும் சிறந்த முதலீடு என்பது சிறுவர்கள் மற்றும் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து … Read more

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 2024ஆம் ஆண்டு கல்விக்காக 55 பில்லியன் ரூபா அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

கடந்த வருடத்தை விட 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், கல்விக்காக 55 பில்லியன் ரூபா அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். இன்று (05) பாராளுமன்றத்தில், கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… பாடசாலை மாணவர்களுக்கு கல்வியின் அத்தியாவசியமான பாடப்புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவுகள் மற்றும் காலணிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகளை … Read more

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைக்கு 24 மணித்தியாலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தனர். தங்களுடைய கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் கணித ,விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது ஆதலால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர் எனவும், கிராமத்திற்கான பாதைகள் கடும் மோசமான நிலையில் உள்ளதாகவும், வைத்தியசாலைக்கு உதவியாளர்களை நியமித்து … Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி கீரிமுந்தலம தடாகப் பகுதியில் 2023 டிசம்பர் 03 காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த தடாகப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் நானூற்று அறுபத்தைந்து (465) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் … Read more

நுண்நிதி நிறுவனங்களை கண்காணிப்பதற்கான புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

இந்நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சில நுண்நிதி நிறுவனங்கள் நாட்டிற்கு புற்று நோயாக மாறியுள்ளதாகவும், மத்திய வங்கியின் ஊடாக அன்றி தனியான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக அந்த நிறுவனங்களை கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நீதி, … Read more

ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (04) இடம்பெற்றது.அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வலியுறுத்தினார். இலங்கையில் நிறுவப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நிலையான தீர்வுகளை அமுல்படுத்த இலங்கை தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்தும் இங்கு ஜனாதிபதி விளக்கினார். காலநிலை மாற்றத்தை திறம்படக் கையாள்வதற்குத் … Read more

நன்னடத்தை அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கான வேலைத் திட்டம் ஆரம்பம் – பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

நன்னடத்தை உத்தியோகத்தர்களைப் பயிற்றுவிப்பதற்கான வேலைத்திட்டத்தை அமைச்சு மட்டத்தில் ஆரம்பிப்பதாக பெண்கள், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கீதா குமாரசிங்க நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கல்முனையில் சிறுவன் ஒருவன் இறந்த நிகழ்வு தொடர்பாகக் கருத்துரைத்த அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: தான் இச்சம்பவம் குறித்து மிகவும் கவலையுடன் தேடிப் பார்த்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது உள்ளக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இப்பிள்ளை பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுவன் எனக் குறிப்பிட்டார். நன்னடத்தை என்பது பிள்ளைகளின் பாதுகாப்பு, சுகாதாரம், … Read more

“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டம்” ஜனாதிபதி COP28 மாநாட்டில் முன்வைத்தார்

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யவும் பலதரப்பு அணுகுமுறை. உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட எதிர்காலத் திட்டமான “வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் (02) முன்வைத்தார். காலநிலை நிதியங்களில் மாதிரி அடிப்படையிலான மாற்றம் மற்றும் பயனுள்ள பிரதிபலன்களை அடைவதற்கு பலதரப்பு அணுகுமுறையின் தேவை ஆகியவை இந்தத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு வழிவகுத்தன என்று … Read more