காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் (ICCU) திட்டத்தை COP 28 மாநாட்டில் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் (ICCU) திட்டத்தை நேற்று (03) டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார். உலக நாடுகள் பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்கிய போதிலும், அந்த நாடுகள் ஒப்புக்கொண்ட இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நிறுவன மாற்றங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். இந்த அவசரத் தேவையை உணர்ந்து, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான தீர்மானமிக்க முயற்சிகளுக்குப் பங்களிப்பதற்குத் தேவையான திறன் மேம்பாடு மற்றும் … Read more

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும்

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் இணைத் தலைவர் பில் கேட்ஸ். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்தார். டுபாயில் நடைபெறும் COP 28 மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில்கேட்ஸ்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று (03) இடம்பெற்றது. லநிலை மாற்றத்தைக் குறைக்கும் உலகளாவிய … Read more

முகாமைத்துவ சேவை அதிகாரிகளை இட ஒதுக்கீடு செய்யும் போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை

ஒருங்கிணைந்த சேவையில் முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான இட ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிறியந்த இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முகாமைத்துவ சேவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரச முகாமைத்துவ சேவையில் அதிகாரிகளை … Read more

கிளி. புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு கடற்றொழில் அமைச்சர் களவிஜயம்!

புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிலையில், புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஆராயும் நோக்கில் நேற்று(03) குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது நன்னீர் மீன்வளர்ப்பு திட்டப் பணிப்பாளர், நெக்டா வடமாகாண பணிப்பாளர், பொறியியலாளர்களும் … Read more

கிரிக்கெட்டுக்கு நீண்ட கால தீர்வை வழங்குவதற்கான சட்டமூலம் உருவாக்க நடவடிக்கை

கிரிக்கெட விளையாட்;டுக்கு நீண்ட கால தீர்வை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் தயாரிக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் ஆளும் கட்சியில் இருந்து விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;. இந்த நீண்டகால வேலைத்திட்டம் தொடர்பாக எதிர்காலத்தில் அமைச்சரவை உபகுழுவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், கிரிக்கெட் தடையை நீக்குவது … Read more

நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முயற்சிக்கையில், சில பா. உறுப்பினர்கள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர் – நீதி அமைச்சர்

நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர் என்று நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில், நீதி அமைச்சு தொடர்பில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… வடக்கு கிழக்கிற்கு ஆற்றிய சேவையில் 1ஃ1000 பங்கை வழங்கியவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இல்லை. இந்தியாவில் இருந்து வந்த 12,800க்கும் மேற்பட்டவர்கள் வடக்கில் இருந்தனர். … Read more

மாற்றுத்திறனுடைய பிள்ளைகள் இன்று பாராளுமன்றத்திற்கு விஜயம்

மாற்றுத்திறனுடைய 200 பிள்ளைகள் இன்று பாராளுமன்ற அமர்வினைப் பார்ப்பதற்காக சமூகமளித்துள்ளதாகவும், இது வரலாற்றில் முதல் தடவையாக நிகழ்ந்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று (04) அறிவித்தார். சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தினத்திற்காக, பாராளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் மன்றத்தினால் இது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. சில பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இப்பிள்ளைகளை சந்தோசமாக வரவேற்றதுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது சபாநாயகர் தெரிவித்தார். இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுந்து, அப்பிள்ளைகளை வரவேற்றார். 2007ஆம் ஆண்டு தொடக்கம் மாற்றுத் … Read more

இலங்கையில் இயலாமையுடைய நபர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி அவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுப்போம்

◾ இலங்கையில் இயலாமையுடைய நபர்களுக்கு நீதி கிடைக்காமையால், எதிர்காலத்தில் எவ்வித பாகுபாடும் இன்றி அவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுப்போம் – இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பு • அடுத்த தேசிய தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்கு தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டுக்கள் (Tactile ballot paper) – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உறுதியளிப்பு • இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இயலாமையுடைய சமூகத்துக்கு ஏற்ற வகையில் பஸ் வண்டிகளைப் … Read more

ஜப்பானில் கட்டுமானத்துறையில், இலங்கையருக்கு தொழில் வாய்ப்பு

ஜப்பானில் கட்டுமானத்துறையில், இலங்கையருக்கு புதிதாக கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இதற்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்ச்சித் திறன் தேர்வு (01) ஆரம்பமாகவுள்ளது. M4 பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும் . இந்த தேர்வு நான்கு மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இதற்கமைவாக , கடந்த வருடம் முதல் நடைமுறையில் உள்ள பராமரிப்பு சேவை தொழில், உணவு பதப்படுத்துதல் . விவசாயம் ஆகிய … Read more

2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான அறிக்கை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு

2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. மொத்த மதிப்பீட்டுச் செலவு மற்றும் வருமானம் ஈட்டும் அடிப்படையாகப் பயன்படுத்தும் நிதி மற்றும் பொருளாதார அனுமானங்கள் தொடர்பான அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு அரசாங்கத்தின் கொள்கைகளுடன் … Read more