பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது
• ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை நியமிப்பதற்கான கால அட்டவணையைத் தயாரிக்கும் வரை பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மதிப்பீட்டில் தாமதம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடியது. பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் இதில் விவாதிக்கப்பட்டதுடன், சூதாட்ட நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணைக்குழுவை நிறுவவதற்கான கால அட்டவணையை உருவாக்கும்வரை குறித்த சட்டமூலத்தை மதிப்பீடு செய்வது … Read more