சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் கைது

புத்தளம் கரம்பை பிரதேச வீதித்தடையில் நேற்று (27) இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது கெப் வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கறம்ப சந்தியில், நொரோச்சோலை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, ​​சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு, அந்த வண்டியில் சுங்க சட்டத்தை மீறி … Read more

பஹ்ரைன் நாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும்; சகல வெளிநாட்டவர்களுக்காகவும் சர்வதேச வங்கிக் கணக்கு

பஹ்ரைன் நாட்டிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக அந்நாட்டின் விமான நிலையத்தை சென்றடையும் சகல வெளிநாட்டவர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கொன்றை (IBAN- International Bank Account  Number) வழங்குவதற்கு பஹ்ரைன் தொழிற்சந்தை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (LMRA) நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இது இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் இலங்கைத் தூதுவராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் இது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இச்சர்வதேச வங்கிக் கணக்கு அறிமுகப்படுத்தப்படுவதனால் தொழிலாளி மற்றும் சேவை வழங்குநர் இடையே, … Read more

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 552 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் நெடுந்தீவின் உறிமுனாய், வெள்ளியல் மற்றும் சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கரையோரங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் 552 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கல்பிட்டி உச்சமுனை கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் … Read more

இறப்பர் உற்பத்திக்கு 4000 ரூபா உர மானியம்

நாட்டின் இறப்பர் உற்பத்தியினால் கிடைக்கப்பெறும் அறுவடையை அதிகரிப்பதற்காக இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு உர மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதன்படி, இறப்பர் உற்பத்திக்காக 50 கிலோ கிராம் உரத்தை 9,500 ரூபாவிலிருந்து 5,500 வரை விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்க உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா விற்கு ஆலோசனை வழங்கினார். இறப்பர் உற்பத்திக்காக … Read more

கல்வி முயற்சிகளுக்கு ஆதரவாக இராணுவத் தளபதி கிளிநொச்சியில் சிமிக் பூங்கா திறப்பு

55 வது காலாட் படைப்பிரிவின் முயற்சியான “கிளிநொச்சி சிமிக் பூங்கா”, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து 25 ஆகஸ்ட் 2024 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். கிளிநொச்சி சமூகத்தின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், உள்ளூர் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த … Read more

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நியமித்துள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் இது தொடர்பான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் தனது வாழ்த்துக்களையும் … Read more

வடக்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகில் இருந்த 02 மீனவர்களை கடற்படையினரால் மீட்கப்பட்டது

இலங்கைக்கு வடக்கு பகுதியில் கச்சத்தீவில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 14 கி.மீ) தொலைவில் இந்திய கடற்பரப்பில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்றில் இருந்து 02 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (27 ஆகஸ்ட் 2024) மீட்டுள்ளனர். கச்சத்தீவில் உள்ள இலங்கை கடற்படை இணைப்பில் கடற்படையினர் குறித்த தீவு பகுதியில் நேற்று ( 2024 ஆகஸ்ட் 27) காலை மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது நீந்திக் கரைக்கு வந்த ஒருவரை அவதானித்தனர். குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட … Read more

இன்று (28) முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நரே சூரியன் உச்சம் கொடுக்கும்

பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும், … Read more

நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் சிறுபோக நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நாட்டரிசி ஒரு கிலோக்கிராமிற்கு 105/- ரூபாய்களும், சம்பா நெல் ஒரு கிலோக்கிராமிற்கு 115/- ரூபாய்களும், கீரி சம்பா நெல் ஒரு கிலோக்கிராமிற்கு 130/- ரூபாய்களுமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெல் கொள்வனவின் போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்து வரும் பெரும் போகத்தில் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை தொடர்ந்து வரும் பெரும்போகச் செய்கையில் உயரிய நெல் அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் … Read more

2025 ஆம் ஆண்டில் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடசாலைப் பாடநூல்களை அச்சிடல்

குறைந்த விலைமனுவை சமர்ப்பித்துள்ள 24 அச்சகங்களுக்கு, 1, 6 மற்றும் 10 ஆம் தரங்கள் தவிர்ந்த ஏனைய தரங்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடநூல்களை அச்சிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடநூல்களை அச்சிடுவதற்காக 317 வகையான பாடநூல்களில் 71 வகையான பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அச்சிடுவதற்காக 2024.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 246 பாடநூல் வகைகளை அச்சிடுவதற்காக தேசிய போட்டி விலைமுறி … Read more