ஜனாதிபதி தேர்தல் – 2024 : பெயர் குறித்த நியமனங்கள் தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் அறிவித்தல்
சனாதிபதி தேர்தலுக்காக இன்று வைப்புப்பணம் செலுத்திய வேட்பாளர்களில் வேட்பாளர் ஒருவர் பெயர் குறித்த நியமனப்பத்திரத்தைக் கையளிக்கவில்லை. அதன்படி, இன்றைய தினம் கையளிக்கப்பட்ட 39 பெயர் குறித்த நியமனப் பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க அதிவிசேட வர்த்தமானி மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ( இன்று) சனாதிபதியைத் தெரிந்தனுப்புவதற்காக வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்கும் நாளாக பிரகடனம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக … Read more