குழந்தைகளுக்கான தரமற்ற பால் போத்தல்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
குழந்தைகளுக்கு பால் வழங்க பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் அங்கீகரிக்கப்படாத போதிலும், பொலிகார்பனேட்டினால் (Polycarbonates) தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பால் போத்தல்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.மேலும் தரமான பால் போத்தல்களை தயாரிப்பவர்களுக்கு அனுமதி வழங்கும் வசதிகள் இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் கொண்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார். தேசிய … Read more