ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர் கடன் கோரியுள்ள இலங்கை! – கொழும்பு ஊடகம் தகவல்

 கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், போர் தொடுப்பதற்கு முன்னரா அல்லது அதற்குப் பின்னரோ இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இலங்கை தற்போது பாரிய வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிரான … Read more

ரஷ்யாவிற்கு விழுந்த மற்றுமொரு அடி! அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த முடிவு

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்கா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட், இனி ரஷ்யாவிற்கு சேவைகளை வழங்கப் போவதில்லை, என அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெறாததை கண்டித்து அந்நாட்டு வங்கிகளுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அமெரிக்கா அறிவித்த பொருளாதார தடைகளில் ஒரு நடவடிக்கையாக மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் தங்கள் … Read more

ரஷ்யாவிற்கு விழுந்த மற்றுமொரு அடி! அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த முடிவு

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்கா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட், இனி ரஷ்யாவிற்கு சேவைகளை வழங்கப் போவதில்லை, என அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெறாததை கண்டித்து அந்நாட்டு வங்கிகளுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அமெரிக்கா அறிவித்த பொருளாதார தடைகளில் ஒரு நடவடிக்கையாக மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் தங்கள் … Read more

மூன்றாம் உலகப் போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும்! ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யா தயாராகவே இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  உக்ரைனுடன் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் உக்ரைன் அமெரிக்காவின் கட்டளையையே பின்பற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை மேற்கு நாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை உக்ரைன் வாங்க ரஷ்யா அனுமதிக்காது என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மூன்றாம் உலகப் போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளமை … Read more

இலங்கையில் ATM பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

இலங்கையிலுள்ள பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான ATM அட்டைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு ATM அட்டை வழங்கும் செயற்பாடு பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வங்கி அட்டை காலாவதியான பிறகு புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாமலும் புதிய அட்டையைக் கோர முடியாமலும் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிய வருகிறது. எந்த … Read more

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடன் விசேட சந்திப்பு

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பெச்லெட்டுடன் விசேட சந்தித்திப்பில் ஈடுபட்டுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் இடம் பெற்று வரும் போது இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புக்கு முன்னதாக நேற்றுமுன்தினம், வத்திகானில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி பேராயர் பாப்பரசருடன் நேரில் … Read more

இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய உக்ரைன் பிரஜைகள்

இலங்கையில் உள்ள உக்ரைன் புலம்பெயர்ந்தோர் இன்று வெளிநாட்டு அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் மேலும் தெரிய வருகையில் , உக்ரைன் மக்கள் சார்பாக இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மேலும் உக்ரைன் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு விசாவை நீட்டித்து கொடுத்ததற்கும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். Source link

செவ்வாய் கிழமையும் கொட்டிய வசூல், வலிமை சாதனை மேல் சாதனை

வலிமை படம் பல விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெருமூச்சு வந்துள்ளது. அதிலும் பிப்ரவரி மாதத்திலும் இத்தகைய வசூல் பெரிது தான். இந்நிலையில் வலிமை படம் செவ்வாய் கிழமை கூட வசூல் கொட்டியுள்ளது. தமிழகத்தில் இதுவரையே ரூ 100 கோடிகளுக்கு மேல் வலிமை வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக இவை அஜித் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் தான். நேற்று மட்டுமே தமிழகத்தின் வசூல் ரூ 4 கோடி வந்துருக்கும் என கூறப்படுகிறது. Source link

அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய கட்டுப்பாடு: செய்திகளின் தொகுப்பு

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் காற்றுச்சீரமைப்பி (Air Conditioner) பயன்பாட்டைத் தினசரி 2 மணித்தியாலங்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதில் நாடு எதிர்நோக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டு, காற்று சீரமைப்பியின் பயன்பாட்டினை குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இது தொடர்பில் அறிவுறுத்துமாறு பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இது … Read more

இலங்கையில் பட்டாசு கொளுத்தி பலத்த ஆரவாரத்துடன் டீசல் பவுசரை வரவேற்ற மக்கள்! செய்திகளின் தொகுப்பு

தங்காலை, மஹாவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு இன்று பிற்பகல் டீசலை ஏற்றிய பௌசர் வந்த போது, அங்கு காத்திருந்த வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர். பட்டாசு கொளுத்தியும், கைதட்டியும், ஆரவாரம் செய்தும் மக்கள் டீசல் பவுசரை வரவேற்றுள்ளனர். பெட்ரோல் நிலையத்தில் டீசல் பெறுவதற்காக சுமார் 12 மணி நேரம் வரிசையில் நின்றதாக சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர … Read more