மதுரை: "இரண்டு அமைச்சர்கள் இருந்தும் புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை" – செல்லூர் ராஜு சாடல்!
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக-வின் 54 ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக-வில் மூன்றாம் தலைமுறையினர் தலை எடுத்துள்ளனர். மற்ற கட்சியில் வயதானவர்கள்தான் இருக்கிறார்கள். 54 ஆண்டுகள் ஆகியும், இந்த கட்சிக்கு இளைஞர்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். 31 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில், சாமானியருக்கும், பட்டியல் இனத்தவர்க்கும், மகளிருக்கும் சம உரிமையுடன் பதவி கொடுத்து அழகு பார்த்தது. மதுரை மாநகராட்சி ஒரு … Read more