Pahalgam Attack: "விரைவில் தீவிரவாதிகளைப் பிடிப்போம்; தக்க பதிலடி கொடுக்கப்படும்…" – ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் குதிரை சவாரிப் பயணத்தை மேற்கொள்வது நாள்தோறும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், நேற்று அந்த பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே திடீரென தீவரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். தீவிரவாதிகளின் இந்தத் தீடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2 பேர் … Read more

Pahalgam Attack: "அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்" – அண்ணாமலை சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 28 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் நாடு முழுவதிலும் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாத தாக்குதல்கள் குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். Pahalgam Attack அரசின் பதிலடி முக்கியம் அவர், “பிரதமர் சவுதி அரேபியாவில் இருந்தபோது, அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவில் இருக்கும்போது இந்த தாக்குதல் … Read more

`அவுங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணிருக்காரு; அது `தல’ படம்' – கங்கை அமரன் கருத்து குறித்து பிரேம்ஜி

அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் தன்னுடைய அனுமதி இன்றி தனது பாடல்களைப் பயன்படுத்தியதாகப் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் பேசுப்பொருளான நிலையில் இளையராஜாவின் தம்பியான  கங்கை அமரன் பாடல் காப்புரிமைத் தொடர்பாக சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசியிருந்தார். அதாவது, “7 கோடி சம்பளத்துக்கு ஒரு மியூசிக் டைரக்டரை புக் பண்றாங்க. இளையராஜா-கங்கை அமரன் ஆனால் அவர்கள் போடுற பாட்டை விட நாங்க போட்ட பாட்டுக்குதான் கைதட்டல் அதிகமாக … Read more

`காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களுக்கும் பாதிப்பு; தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி காஷ்மீர் செல்கிறார்'- ஸ்டாலின்

ஜம்மு காஷ்மீர் பகல்காம் தாக்குதலில் தமிழர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் செல்ல உள்ளதாகவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது, “ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் இருக்கும் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் … Read more

Pahalgam Attack: "மத வெறுப்பாகத் திசைதிருப்பாதீர்கள்" – ஆண்ட்ரியா வேண்டுகோள்

காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் குதிரை சவாரிப் பயணத்தை மேற்கொள்வது நாள்தோறும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், நேற்று (ஏப்ரல் 22) அந்த பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். தீவிரவாதிகளின் இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 28 … Read more

Pahalgam Attack: “உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!'' -முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் மாநிலத்தில் நேற்று பயங்கர தீவிரவாத தாக்குதல் (Pahalgam Attack) நடந்துள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, இந்தத் தாக்குதலில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அறிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா. இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது, “அன்பிற்குரியவர்களின் இழப்பை எவ்வளவு பெரிய தொகையாலும் ஈடுசெய்ய முடியாது தான். ஆனால், ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் ஆதரவை காட்டும் விதமாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு … Read more

Travel contest : இயற்கையை விரும்புபவர்களுக்கு செம ட்ரீட்… பொள்ளாச்சி ‘டாப்சிலிப்’ போலாமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள மிக அருமையான இடம் டாப்சிலிப். வேட்டைக்காரன் புதூரை தாண்டி சென்றால், வனத்துறையின் சோதனை சாவடி உண்டு. அங்கு நமது வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பிறகே, மேலே செல்ல அனுமதிப்பார்கள். மதுபானம், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் போன்ற … Read more

Dhanush: பாங்காக்கில் ஆக்‌ஷன்; அசத்தலான டூயட் ஷூட், 'இட்லி கடை'க்கு அடுத்து தனுஷை இயக்கும் இயக்குநர்

வியக்க வைக்கிறது தனுஷின் உழைப்பும், லைன் அப்களும். ஹீரோ, பாடலாசிரியர், இயக்குநர் என பல தளங்களில் இயக்கி வரும் அவர், நடிப்பு ஒரு பக்கம், இயக்கம் ஒரு பக்கம் என ஓடி ஓடி உழைத்து வருகிறார். இந்தியில் ‘தேரே இஷ்க் மெய்க்’, தமிழில் ‘இட்லி கடை’, பான் இண்டியா படமாக ‘குபேரா’ என கைவசம் வைத்துள்ளார். ‘தேரே இஷ்க் மெய்ன்’ ‘இட்லி கடை’யின் படப்பிடிப்புக்கு இடையே சின்னதொரு பிரேக் கிடைக்கவே இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே … Read more

LSG vs DC: "அதிரடி வேண்டும் என்பதால் மில்லரை இறக்கினோம்; ஆனால்…" – தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

ஐ.பி.எல் தொடரின் நேற்றை (ஏப்ரல் 23) போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது. DC vs LSG – அக்சர் படேல், ரிஷப் பண்ட் இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.   “யார் இந்த (லக்னோவில் உள்ள ஏக்னா மைதானம்) ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கின்றன. எங்களால் போதிய அளவு ரன்கள் … Read more

Doctor Vikatan: கரும்பு ஜூஸ் குடித்தால் ஜலதோஷம் பிடிக்குமா.. நீரிழிவு உள்ளோர் குடிக்கலாமா?

Doctor Vikatan:  கரும்பு ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியைத் தருமா, எல்லோரும் குடிக்கலாமா, இதைக் குடித்தால் சளி பிடித்துக்கொள்ளுமா?, நீரிழிவு உள்ளவர்களும், சைனஸ் பிரச்னை உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கரும்புச்சாற்றுக்கு ஏராளமான மருத்துவப் பலன்கள் உள்ளன. ‘செங்கரும்பதனச் சாறு தீர்த்திடும் பித்தமெல்லாம்…’ என்ற பாடல் வரியே கரும்புச்சாற்றின் மகிமைக்குச் சான்று.  கரும்புச்சாறு உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். பித்தத்தையும் குறைக்கக்கூடியது. செரிமானத்தைச் சீராக்குவதிலும் கரும்புச்சாறு பெரிய அளவில் உதவும். செரிமானத்துக்குத் தேவையான … Read more