நாமக்கல்: `வயிற்றுவலி' எனச் சென்றவருக்கு ஊசி போட்ட ஹோமியோபதி டாக்டர்; மயங்கி விழுந்து இறந்த நபர்!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்கிலிகோம்பை அருகே வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காங்கமுத்து (39). இவர், அதே பகுதியிலுள்ள ஆவின் பாலக சொசைட்டியில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு, மஞ்சு என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். அதே போல், சிங்கிலிகோம்பை அருகேயுள்ள வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (39). இவர், அதே பகுதியில் உள்ள வாழப்பாடி சாலையில் சக்தி ஹோமியோபதி கிளினிக் என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நடத்திவருகிறார். காங்கமுத்து இன்று காலை சக்திவேலின் கிளினிக்குக்கு … Read more