`3000 பக்க ஆவணங்கள், 120 பக்க குற்றப்பத்திரிகை' – செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ED!
அமைச்சர் செந்தில் பாலாஜியை, பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைதுசெய்த விவகாரத்தில், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் அமலாக்கத்துறைக்குச் சாதகமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, இதய அறுவை சிகிச்சை முடிந்து உடல்நல தேறிவந்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி அதையடுத்து, செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றமும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. அதன்படி, செந்தில் பாலாஜியின் சகோதரர்கள், உறவினர்கள் … Read more