Daily Horoscope | Today Rasi Palan | January – 04 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் | 04.01.23
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் இந்தியா, சீனா ராணுவ படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் கடும் விவாதமானது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள உள்ள சியோம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 100 மீட்டர் நீளம் பாலத்தை திறந்துவைத்தார். இது, எல்லை சாலைகள் அமைப்பால் (Border Roads Organisation) முடிக்கப்பட்ட 27 உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். ராஜ்நாத் சிங் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “உலகம் இன்று பல மோதல்களைக் … Read more
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அதனால் அப்பகுதியில் விவசாயம் செய்து வருபவர்கள் தங்களின் விளைநிலத்துக்குள் புகுந்து சேதத்தை உருவாக்கும் மான், யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துக் கொள்கின்றனர். மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கஜேந்திரன் சட்ட விரோத மின்வேலிகளைக் கண்டுபிடித்து வனத்துறையினர் அகற்றி வந்தாலும், சில இடங்களில் ரகசியமாக வேலி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more
வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை மல்டிபிளக்ஸ்கள், திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த, திரையரங்க உரிமையாளருக்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், அம்மாநில அரசு வகுத்துள்ள விதிகளின்படி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிஃபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் … Read more
சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் வடமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன், வெற்றி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலிலிருந்து சபரிமலைக்கு மாலையணிந்த பக்தர்கள் பலர் இருமுடிக்கட்டி கன்னி பூஜை நடத்தினர். இருமுடி பூஜைகள் முடிந்ததையடுத்து கோயில் பூசாரி பால்பாண்டி (வயது 60) கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில், வழக்கம்போல கோயிலை மீண்டும் திறப்பதற்காக பால்பாண்டி வந்துபோது கோயிலின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கபட்டு அதிலிருந்த பணம் … Read more
ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள வைத்திலிங்கம், தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருப்பி அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், “அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் துவக்கிய காலத்தில் கொண்டுவந்த சட்ட விதிப்படி தொண்டர்களால்தான் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் மீற முடியாது. வைத்திலிங்கம் அதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தப் பதவிகளின் காலம் ஆறு … Read more
கொல்கத்தாவைச் சேர்ந்த 65 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தபஸ் சாண்டில்யாவின் மனைவி இந்திராணி. கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது மே 4, 2021 அன்று இந்திராணி இறந்துவிட்டார். அவர் பிரிவைத் தாங்க முடியாத தபஸ் சாண்டில்யா, தனது மனைவியின் நினைவாக 2.5 லட்சம் செலவில் 30 கிலோ எடை கொண்ட சிலிக்கான் சிலை ஒன்றைச் செய்து வீட்டில் வைத்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தன் மனைவியின் சிலையை தன்னுடனே வீட்டில் வைத்துத் தங்க நகைகளை … Read more
கடந்த வருடத்தின் இறுதியில் தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் ‘லவ் டுடே’. ‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியான போதே ஒருவித எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலிருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸான முதல் நாளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களையும் கடந்தும் படம் தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்தக் கால இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரியான கதைக்களத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தார் பிரதீப். ஐந்து கோடி ரூபாய் … Read more
தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உட்பட பலர் கலந்துகொண்ட பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெண் காவலருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் பலவும் தி.மு.க-வுக்கெதிராக கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளைக் கைதுசெய்யவிடாமல் தடுத்தவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். வானதி சீனிவாசன் இது குறித்து வானதி சீனிவாசன் … Read more