Tamil News Today Live: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்… மக்களவையில் இன்று முதல் விவாதம்!

நம்பிக்கையில்லா தீர்மானம்… மக்களவையில் இன்று முதல் விவாதம்! மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக வன்முறை தொடர்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பிரதமருக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என்று மத்திய அரசு தெரிவித்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகிறது. நாடாளுமன்றம் இந்நிலையில், மத்திய அரசுக்கு … Read more

"`உனக்கு என்ன தோணுதோ பண்ணு'ன்னு சூர்யா சொன்னார்!" – `கேப்டன் மில்லர்' புரொமோ எடிட்டர் மனோஜ் மேடி

பலரின் இலக்குகளுக்கு சமூக வலைதளங்கள் ஒரு ஏணிப் படியாகத் திகழுந்துவருகிறது. பலருக்கு உயரிய மேடையையும் அமைத்துத் தந்திருக்கிறது. ஐ.பி.எல் சமயங்களிலும் ஒவ்வொரு திரைப்படத்தின் ரிலீஸ் சமயங்களிலும் `மனோஜ் மேடி’ என்பவரின் `மாஷ் அப்’ வீடியோக்கள் டிரண்டிங்கில் இடம்பெறும். மக்களின் அளப்பரிய வரவேற்புதான் அவரை ‘துணிவு’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற திரைப்படங்களில் பணியாற்ற வைத்திருக்கிறது. 24 வயதான மனோ, ஐ.டி-யில் வேலை பார்த்துக்கொண்டே இன்ஸ்டாகிராம், சினிமா எனத் தனது எடிட்டிங் பணியை அயராமல் செய்துவருகிறார். அவரைத் தொடர்பு கொண்டு … Read more

டெல்லி மசோதா: “மத்திய அரசு பின்வாசல் வழியாக வர முயற்சி செய்கிறது!" – அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. யூனியன் பிரதேசங்களில், துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணைநிலை ஆளுநருக்குமிடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்துவருகிறது. குறிப்பாக, அரசு அதிகாரிகளை நியமிப்பது, இடமாறுதல் தொடர்பான விவகாரங்களில் ஆளுநர் தொடர்ந்து தலையிடும் விவகாரம் உச்ச நீதிமன்றம் வரைச் சென்று, ஆம் ஆத்மி அரசு வெற்றிபெற்றது. நாடாளுமன்றம் ஆனால், மத்திய பா.ஜ.க அரசு டெல்லி அதிகாரிகள் … Read more

ரூ.28 ஆயிரம் முன்பணம்… அவிநாசி செங்கல் சூளையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருந்த சகோதரர்கள் மீட்பு!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இயங்கி வரும் விழுதுகள் தன்னார்வ அமைப்புக்கு தாராபுரம் அருகே திருமலைபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் சகோதரர்கள் குழந்தை தொழிலாளர்களாகப் பணியாற்றி வருவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக விழுதுகள் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் தங்கவேல் மற்றும் தாராபுரம் போலீஸார் அந்த செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனர். காவல் துறை அங்கு, விழுப்புரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், செங்கல் சூளையின் உரிமையாளர் ரூ.28 ஆயிரம் பணம் கொடுத்து அவர்களை இங்கு செங்கல் சூளையில் வேலை செய்ய … Read more

கருணாநிதி நினைவுதின அமைதிப் பேரணி | ஜனாதிபதியின் புதுச்சேரி விசிட் – News In Photos

திருநெல்வேலி: முனைஞ்சிபட்டி இந்திரா நகர்ப் பகுதி மக்கள், குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோ ஆப்டெக்ஸ் விற்பனை கண்காட்சியினை ஆட்சியர் கார்த்திகேயன் துவக்கிவைத்தார். தேனியில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களின் சொத்து வரிகளை ரத்து செய்ய கோரிக்கை வைத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு. முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் அமைதிப் பேரணியாகச் சென்றனர். முன்னாள் முதல்வர் … Read more

இன்றைய ராசிபலன் 08.08.23 | Horoscope | Today RasiPalan செவ்வாய்க்கிழமை| August 08 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

`நரம்பை நீக்கிவிட்டனர் காலைக்கூட அசைக்க முடியவில்லை' – செந்தில் பாலாஜி, `ED Will take Care'- நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை, 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், காவலுக்காக விண்ணப்பித்து அமலாக்கத்துறையினர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை இன்று மாலை அணுகினர். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் அவர்கள் சமர்ப்பித்தனர். இதையடுத்து மாலை 5 மணியளவில் விசாரணை தொடங்கியது. புழல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தாடியுடன் … Read more

"கஷ்டத்திலும் சக நடிகைக்கு உதவினாங்க!"- `அங்காடித்தெரு' சிந்துவின் நினைவுகள் பகிரும் பிளாக் பாண்டி

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமான நடிகை ‘அங்காடித் தெரு’ சிந்துவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும், சீரியல்கள் சிலவற்றிலும் நடித்தவர் நடிகை சிந்து. இயக்குநர் வசந்த பாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு’ படம் இவரை பளிச்சென அடையாளம் காட்டியதெனச் சொல்லலாம். ‘அங்காடித்தெரு’ சிந்து சில வருடங்களுக்கு முன் மார்பகப் புற்று நோய் இவரைத் தாக்கியது. நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிலிருந்து மீள முடியாமல் … Read more