தூத்துக்குடி: மகனைத் தாக்கிய மாணவனைக் கண்டித்த தந்தை கொலை… சிக்கிய சிறார்கள்! – என்ன நடந்தது?
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே கைச்சுற்று முறுக்குக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் தனது முறுக்குக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர்கொண்ட கும்பல், அவரது கடைக்குள் புகுந்து செந்தில்நாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைசெய்யப்பட்ட செந்தில்நாதன் செந்தில்நாதனின் அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள … Read more