`கிளியை கண்டுபிடித்தால் ரூ.10,000 ரொக்கப்பரிசு' – நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி தேடும் நபர்!
மனிதர்களுக்கும் விலங்கு, பறவைகள் போன்ற உயிரினங்களுக்கும் இடையேயான நட்பு எப்போதுமே ஸ்பெஷல்தான். அது நாயாக இருக்கலாம், பூனை, ஆடு, பசு, கிளி போன்ற எந்த உயிரினமாக இருந்தாலும் அன்பு என்பது ஒன்றுதான். அவ்வப்போது இப்படியான உயிரினங்களுடன் மனிதர்களின் உறவு குறித்த வீடியோக்கள், செய்திகள் வெளியாகி வைரலாவது வழக்கம்தான். அப்படியானதொரு செய்தி தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. கிளி காணாமல் போனதாக ஒட்டப்படும் போஸ்டர் மத்தியப்பிரதேசத்தின் டாமோவில் உள்ள தீபக் சோனி என்பவர், காணாமல் போன தன் கிளியைத் தேடிக்கொண்டுள்ளார். … Read more