தமிழ்நாட்டுக்கு உதவும்… கனடாவின் விவசாயத் தொழில்நுட்பம் ! பார்வையிட்ட வேளாண் அமைச்சர்!

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌, அரசு முறை பயணமாக, உயர் அலுவலர்களுடன் கடந்த ஞாயிறு அன்று கனடா சென்றார். அங்கு ஒட்டாவா மாகாணத்தில்‌ கனடா அரசால்‌ பராமரிக்கப்பட்டு வரும்‌ மேஜர்‌ கில்‌ பார்க்‌ பூங்காவை பார்வையிட்டார்‌. வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் பிருந்தா தேவி… `அமுல் நிறுவனத்தால் கால் பதிக்க முடியாது; ஏன்னா?’ ஆவின் எம்.டி வினீத் ஐ.ஏ.எஸ் சொல்லும் காரணங்கள்! அப்போது‌ பூங்காவில்‌ உள்ள புராதான சின்னங்களின்‌ … Read more

Jailer: வில்லன் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்த `தளபதி' நடிகர்! பின்வாங்கியது ஏன்?

ரஜினிகாந்த் நடித்து நெல்சன் இயக்கிய `ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அதன் ஷோகேஸ் (டிரெய்லர்) தற்போது வெளியாகி இருக்கிறது. ரசிகர்களை ஏமாற்றாத அளவில் இருக்கும் ஷோகேஸில் தனித்துவமாகத் தெரிகிறார், வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் விநாயகன். மலையாள நடிகரான விநாயகன், தமிழில் ‘திமிரு’, ‘காளை’, ‘மரியான்’ என ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.  இரண்டு நிமிட ஷோகேஸில் ஒரு சில இடங்களில் வந்தே கவனிக்க வைத்திருக்கும் விநாயகன், நிச்சயமாகப் படத்திலும் மிரட்டியிருப்பார். இதைத்தான் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினி … Read more

'சமூக வலைதள எதிர்ப்புக் குரல்கள் இனி..'- குறையும் தமிழக IAS அதிகாரிகள்-இளையராஜா 'பயோபிக்'கில் தனுஷ்!

‘சமூக வலைதள எதிர்ப்புக் குரல்கள் இனி…’ ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சின்ன தலைவியின் அண்ணன் மகன்களில் ஒருவரான விவேகமானவர், சமீபத்தில் கார் விபத்துக்கு ஆளானாராம். அவர் மயிரிழையில் உயிர் தப்பிய நிகழ்வு, சின்ன தலைவியை ரொம்பவே அச்சப்படுத்திவிட்டதாம். கார் விபத்துக்குள்ளாகிக் கிடந்த புகைப்படங்களைப் பார்த்து மேலும் அதிர்ந்துபோனவர், சில கோயில்களுக்கு விவேகமானவரை அழைத்துப்போய் பரிகார பூஜைகளையும் பண்ணவைத்தாராம். இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழின் கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள மேலும் பல சீக்ரெட் தகவல்கள்… * … Read more

20 years of Kaakha Kaakha: "கௌதம் மேனன் அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்!"- நெகிழும் டேனியல் பாலாஜி

சூர்யாவின் `காக்க காக்க’ வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. அதிரடியான போலீஸ் அதிகாரி அன்புச்செல்வன் ஐ.பி.எஸ் ஆக சூர்யா கலக்கியிருப்பார். அவரது திரைப் பயணத்தில் திருப்புமுனைப் படமாகவும் `காக்க காக்க’ அமைந்தது. கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடித்த இப்படம், சூர்யாவை கமெர்ஷியல் பாதையில் திருப்பிவிட்ட படைப்பு என்ற பெருமையையும் பெற்றது. இதில் ஶ்ரீகாந்த் ஐ.பி.எஸ் ஆக செம ஸ்கோர் செய்திருந்த டேனியல் பாலாஜியிடம் பேசினேன். Kaakha Kaakha “‘காக்க காக்க’வுக்கு முன்னாடி நான் சின்னத்திரைத் … Read more

`நான் மாறியதற்குக் காரணம் 'பேரன்பு' படம்!' 'தங்க மீன்கள்' சாதனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

`மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று!’ என்ற இந்த வரிகளை உச்சரித்தாலே நம் கண் முன் வந்து நின்று விடுவார் ‘தங்க மீன்கள்’ சாதனா. ‘ஆனந்த யாழை மீட்டிய’ நாட்களில் குழந்தையாக இருந்த அவர் இப்போது மாஸ்டர் டிகிரி வகுப்புக்குச் செல்லக் காத்திருக்கும் மாணவி. `தங்க மீன்கள்’ சாதனா அப்பா-மகள் சப்ஜெக்டைப் பேசிய இரண்டே இரண்டு படங்களில் நடித்து, நடிப்புக்காகத் தேசிய விருதையும் வாங்கியவர். ஆனாலும், ‘சினிமா வேண்டாம்’ என துபாயில் செட்டிலாகி … Read more

மகிழ்ச்சியான செய்தி… கிரெடிட் கார்டுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி!

ஹெச்.டி.எஃப்.சி இன்ஃபினியா கிரெடிட் கார்டு (HDFC Bank Infinia Credit Card) வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஃபினியா கிரெடிட் கார்டுக்கு வழங்கப்படும் ரிவார்டுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தினசரி வரம்பை ஹெச்.டி.எஃப்.சி வங்கி நீக்கியுள்ளது. கிரெடிட் கார்டுகளுக்கான சலுகைகளைப் போட்டி நிறுவனங்கள் குறைத்துவரும் நிலையில், ஹெச்.டி.எஃப்.சி வங்கி தனது இன்ஃபினியா கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டுகளுக்கான தினசரி வரம்பை ரத்து செய்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி இன்ஃபினியா கிரெடிட் கார்டுகளுக்கு மாதந்தோறும் அதிகபட்சமாக 15,000 ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும். மாதத்துக்கான … Read more

மயிலாடுதுறை: இரு தரப்பு மோதல்; கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஊராட்சித் தலைவரின் கணவர் – என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பாலையூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட கோமல் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவியாக இருப்பவர் எழிலரசி. இவரின் கணவர் பாலசுப்பிரமணியன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நாட்டாமையாக இருந்திருக்கிறார். அப்போது கோமல் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதாகக் கூறி, அந்தப் பகுதியிலுள்ள குளத்திலிருந்து மண் எடுத்து, விற்பனை செய்திருக்கிறார். அதில் பணம் கிடைத்ததாகத் தெரிகிறது. இரு தரப்பினரிடையே மோதல் அந்தப் பணத்தின் மூலம் தொடங்கப்பட்ட திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் … Read more