"பல மொழிப் படங்களில் நடித்தால் நான் மூழ்கிவிடுவேன் என நினைக்கிறார்கள்"- துல்கர் சல்மான்

குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்த இளம் நடிகர் துல்கர் சல்மான். இந்த வருடம் இவர் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா, மலையாளத்தில் சல்யூட், ஹிந்தியில் சப்: ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட், தெலுங்கில் சீதா ராமம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதில்  சீதா ராமம்  திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட துல்கர் சல்மான், பல மொழி திரைப்படங்களில் நடிப்பதால் அவர் விமர்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இது குறித்து பேசிய அவர், “நான் … Read more

பாலிவுட்டின் காதல் ஜோடி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானிக்கு பிப்ரவரியில் திருமணம்!

பாலிவுட்டில் காதல் ஜோடிகள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றனர். நடிகர் ரன்பீர் கபூர் தன் காதலியான நடிகை அலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். கத்ரீனா கைஃப் தன் காதலன் விக்கியைத் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொண்டார். அந்த வரிசையில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இணைய இருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிகை கியாரா அத்வானியை காதலிப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இருவரும் அந்த செய்தியை … Read more

“புதுக்கோட்டையை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்!” – தொல்.திருமாவளவன்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் பேசிய அவர், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு லால்குடி அருகே திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையை போல 20 ஆண்டு கழித்து புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. இறையூர் … Read more

`புத்தாண்டுக்காக அதிகமாக வெடிபொருள்கள் வைத்திருந்தார்’ – நாமக்கல் வெடி விபத்தில் நடந்தது என்ன?!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் மேட்டு தெருவைத் சேர்ந்தவர் தில்லைகுமார். இவர், அப்பகுதியில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்திருக்கிறார். அவரது வீட்டில் இருப்பு வைத்திருந்த பட்டாசு குடோனில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து வெடிக்க ஆரம்பித்தது. .அதை தொடர்ந்து, பயங்கர வெளிச்சத்துடன் குடோனில் இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இந்த பயங்கர வெடி சத்தம் கேட்டு அருகாமையில் உள்ள வீடு குடியிருந்தவர்கள் தூங்கிகொண்டிருந்தவர்கள், தூக்கம் கலைந்து வெளியே ஓடி வந்து பார்த்தபோது, … Read more

சென்னை திமுக கவுன்சிலரின் கணவர் மாமூல் கேட்டு மிரட்டல்; மதுரையில் கைது – நடந்தது என்ன?!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்சி ரோட்டில் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மோகனா என்பவர் சாலையோரம் துணிக்கடை நடத்திவருகிறார். இந்த பகுதியில் சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் 51-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மாமூல் கேட்டதாக சொல்லப்படுகிறது. திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன் `கடை நடத்தவேண்டும் என்றால் தினமும் 200 ரூபாய் மாமூல் தரவேண்டும். இல்லையென்றால், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி கடையை காலிசெய்துவிடுவேன்’ என்று … Read more

ஒசூர்: கத்தி முனையில் 15 பவுன் நகை திருட்டு; தப்பியோடிய மூவருக்கு வலை – தொடர் திருட்டால் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (48). இவர் ஓசூர் நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முந்தினம் காலை, வழக்கம் போல ஓட்டலுக்கு சென்று விட்ட நேரத்தில், அவரின் மனைவி பாஸ்கல் ஜோஷ்வினா, மாமியார் லூர்து மேரி மற்றும் மாமனார் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க, 3 இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்து, பாஸ்கல் ஜோஷ்வினா மற்றும் லூர்து மேரி ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி, அவர்கள் … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 01 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் | 01.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

Zomato: ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்தவர்; சுவாரஸ்யத் தரவுகள் வெளியீடு!

வீட்டில் அவசர நேரத்துக்குச் சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் புனேயில் ஒருவர் ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்து சாப்பிட்டு புதிய சாதனை படைத்திருக்கிறார். சொமேட்டோவில் அவர் ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். 2022ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் இந்த ஆண்டில் யார் அதிக அளவில் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர் என்பது தொடர்பாக சொமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த … Read more

ட்விட்டர் தலைமையகத்தில் வீசும் துர்நாற்றம்… என்னதான் பிரச்னை?

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதல் அதிரடிதான். ட்விட்டருக்குள் காலடி எடுத்து வைத்ததும், ஊழியர்களை வெளியேற்ற ஆரம்பித்தார். ஊழியர்களுக்கு புதுப்புது உத்தரவுகளை தினமும் இட்டுக்கொண்டே இருக்கிறார். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் எடுக்கும் நடவடிக்கைகள் வியக்க வைக்கிறது! Toilet paper “டியர் எலான் மஸ்க், ட்விட்டர் சிஇஓ பதவிக்கு நான் வரலாமா?”- சாதனைத் தமிழர் சிவா அய்யாதுரை அதன் முதல் தொடக்கம்தான் கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் வீசும் துர்நாற்றம். … Read more