“திமுக பினாமிபோல்… மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" – ஓ.பி.எஸ்ஸை சாடிய ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநில மாநாட்டுப் பணிகள் தீவிரமாகியிள்ள நிலையில், ஓ.பன்னீர்ச்செல்வமும், டி.டி.வி தினகரனும் இணைந்து கொடநாடு கொலை-கொள்ளை சம்பவத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்.பி.உதயகுமார் இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செலவத்துக்கு எதிராக கடுமையாக பேசி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள … Read more