Malikappuram: "கேரள சினிமாவின் `காந்தாரா' இது!"- படம் பார்த்து நெகிழ்ந்த அரசியல்வாதிகள்

விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்துள்ள மலையாள சினிமா `மாளிகப்புறம்’ (Malikappuram). நேற்று முன்தினம் (டிச.30) வெளியான `மாளிகப்புறம்’ ஐயப்பப் பக்தர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. 8 வயது சிறுமி கல்யாணி தனது பாட்டி சொல்லும் கதை மூலம் சபரிமலை பற்றிக் கேள்விப்படுகிறார். சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற தீராத ஆசை உண்டாகிறது. அதற்காக அவர் தனது நண்பனான மற்றொரு சிறுவனுடன் புறப்பட்டுச் செல்லும்போது ஏற்படும் நிகழ்வுகளை மையமாகக்கொண்டு ‘மாளிகப்புறம்’ படத்தின் … Read more

Motivation Story: 3,259 நாள்கள் சிறை வாசம்; தேள், குளவி, வௌவாலின் அச்சுறுத்தலில் நேரு செய்த செயல்!

`உங்களுக்கு ஒரு மந்திரம் சொல்கிறேன். அது மிகச் சிறிய மந்திரம். நீங்கள் அதை உங்கள் இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு மூச்சும் அந்த மந்திரச்சொல்லை ஒலிக்கட்டும். அந்த மந்திரம் இதுதான்: `செய் அல்லது செத்து மடி.’ – மகாத்மா காந்தி.  நேரு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜவஹர்லால் நேரு. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மோதிலால் நேரு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, தேச சேவையில் இறங்கியவர். … Read more

Doctor Vikatan: சாக்லேட் கொடுத்தால் மட்டுமே உணவு உட்கொள்ளும் குழந்தை; தினமும் சாக்லேட் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் 3 வயது மகனுக்கு தினமும் சாக்லேட் கொடுக்க வேண்டும். சாக்லேட் கொடுத்தால்தான் சாப்பாடே சாப்பிடுவான். இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. தினமும் சாக்லேட் சாப்பிடுவது ஆபத்தானதா? இந்தப் பழக்கத்தை நிறுத்த வேறு வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் | சென்னை குழந்தை எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கு சாக்லேட் கொடுத்துப் பழக்குவது சரியானதல்ல. குழந்தைப் … Read more

சீனாவுக்கு மருத்துவ பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவன்… திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரைச் சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன் சாதலி. இவரின் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு முடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாடுகள் முழுவதும் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்ததால், வீட்டிலிருதே ஆன்லைன் மூலமாகவே மருத்துவக் கல்வியை முடித்து தேர்ச்சியும் பெற்றிருந்தார். இந்த நிலையில் தான், அங்குள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் மருத்துவ பயிற்சிக்காக சமீபத்தில் அழைப்பு வந்திருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி புதுக்கோட்டையில் … Read more

ஈரோடு: தோட்டத்து வீட்டில் விஷமாத்திரை உண்டு வயதான தம்பதியர் தற்கொலை – நடந்தது என்ன?!

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அனுமன்பள்ளி அருகே சின்ன தொட்டிபாளையத்தை அடுத்த கள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (85). இவருக்கு பழனியம்மாள் (66) என்ற மனைவியும், ராஜாகந்தசாமி (43) என்ற மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் கள்ளியங்காட்டு தோட்டத்தில் குடியிருந்து, அவர்களின் சொந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தனர். இதனிடையே பழனியம்மாளி்ன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்து வந்துள்ளார். அதேபோல கருப்பண்ண கவுண்டருக்கு காது சரியாக கேட்காமலும், கண்பார்வை குறைபாடும் இருந்து வந்தது.  இதனால் கணவன் … Read more

Live :திருவரங்கம் ஶ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் – சொர்க்கவாசல் திறப்பு!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஶ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேரலையாக…. Source link

Daily Horoscope | Today Rasi Palan | January – 02 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் | 02.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

புத்தாண்டு ஷெட்யூல்!| சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மணி 12 ‘விஷ் யூ ஹாப்பி ந்யூ இயர்.’ மகன் விக்கி, மகள் ஷாலினி இருவரும் உள்ளங் கைகளை அபயஹஸ்தமாய் நீட்டக் கைகளைத் தட்டிப் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டாள் லோசனி. உலகெங்கும் ஒலிக்கும் வாழ்த்துக்களுடன் அவர்கள் வீட்டு வாழ்த்தொலிகளும் எழுந்துக் காற்றோடுக் … Read more

“170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ள நிலையிலும்…" – முதல்வரை சாடிய ஓ.பி.எஸ்

பகுதி நேர ஆசிரியர்களின் பணியை உறுதிசெய்யக் கோரி ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை பக்கம் 83 வரிசை எண் 311-ல், `ரூபாய் 8000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அத்தகைய 20 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கழக ஆட்சி அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு … Read more