இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்… குழு அமைத்து பரிசீலனைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், ‘ரூபாய் 8,000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அத்தகைய 20 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க ஆட்சியில் அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலம் வரை ஊதியம் வழங்கும்’ என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த … Read more