தண்ணீர் பாட்டிலில் சிறுநீர்; அருகில் லவ் லெட்டர்… அதிர்ந்த பள்ளிச் சிறுமி! – ராஜஸ்தானில் பரபரப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் நிரப்பப்பட்ட விவகாரம் அதிர்வலைகளைக் கிளப்பி, பெரும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் தனது வகுப்பில் பை மற்றும் தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றிருக்கிறார். தண்ணீர் திரும்பி வந்து, பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசுவதை உணர்ந்திருக்கிறார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் சிறுநீரை தண்ணீர் பாட்டிலில் பிடித்து … Read more