ஓரமாக நிற்கச் சொன்ன ஏற்பாட்டாளர்கள்; என்ன செய்தார் சிரஞ்சீவி? 90-களின் டோலிவுட் ஸ்டோரி #AppExclusive
(“டெல்லியில் என்னை ஒதுக்கினார்கள் – சிரஞ்சீவி என்ற தலைப்பில் 27.09.1992 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து…) ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் மொகுலுதுரு. இந்த ஊரைச் சேர்ந்த சிவசங்கர் வரப்பிரசாத் அப்போதுதான் (1977) பி.காம், பாஸ் செய்திருந்தார். அரசாங்கத்தின் எக்சைஸ் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சிவசங்கரின் அப்பா வெங்கட்ராவுக்குத் தன் மகன் ஒரு பெரிய ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! ஆனால், சிவசங்கர் “நான் சினிமாவில் … Read more