திருவாரூர்: கோலாகலமாய் நடைபெற்ற அரசு – வேம்பு திருக்கல்யாணம் – திருவடிக்குடில் சுவாமிகள் வாழ்த்துரை!
திருவாரூர் மாவட்டம், குடவாசலை அடுத்த அரசவனங்காடு கிராமத்தில் அருள்மிகு மதிலழகி காளியம்மன் திருக்கோயில் வளாகத்தில், அரசு – வேம்பு திருக்கல்யாணம் நேற்று (24.08.2022 ) நடைபெற்றது. அரச மரமும் வேம்பமரமும் சேர்ந்து நிற்கும் இடங்களில் இந்த தெய்விக மரங்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் முறை, காலம் காலமாக நடைபெற்று வருகிறது. வேம்பு திருக்கல்யாணம் – அந்த வகையில் அரசவனங்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அரசு வேம்பு விருட்சங்களுக்கு நேற்று 7-ம் ஆண்டாகத் திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டது. விரைவில் திருமணம் நடைபெற … Read more