`குஜராத்தில் மிஸ்ஸாகி விட்டது, அதனால் மும்பையில்..!' – காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்ல முயன்ற பெண்
மும்பை அந்தேரி ரயில் நிலையத்திற்கு அருகில் விரன் ஷா (38) என்பவரை பட்டப்பகலில் இரண்டு பேர் பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் சரமாறியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். தேசிய பங்குச்சந்தையில் விரன் ஷா சாப்ஃட்வேர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். கத்திக்குத்தில் கழுத்து உட்பட நான்கு இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை உடனே போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை … Read more