IPL 2022: வெவ்வேறு க்ரூப்களில் சென்னை மும்பை அணிகள்; ஆனாலும் இருமுறை மோதிக்கொள்வதெப்படி?
2022-க்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கிறது. சென்ற ஆண்டைவிட இரு புதிய அணிகள் இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தொடரில் இணைந்துள்ளன. இதனால் லீக் போட்டிகளுக்கான எண்ணிக்கையும் உயரக்கூடும் புதிய ஃபார்மர்ட்டை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்த நடைமுறை 2011-ம் ஆண்டில் புனே மற்றும் கொச்சி அணிகள் பங்கேற்றபோது ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டது. IPL 2022 அதாவது மொத்தம் உள்ள பத்து அணிகள் 5 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக முதலில் பிரிக்கப்படும். அப்படி பிரிக்கப்படும் அணிகள் … Read more