ஒரு மீன் ரூ.20,000; ஆந்திராவின் `புலாசா மீன்': மக்கள் போட்டிப் போட்டு வாங்க காரணம் என்ன?
ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் கிடைக்கக் கூடிய அரிய வகை மீன் தான் `புலாசா மீன்’. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் மட்டுமே இந்த மீன் அப்பகுதியில் கிடைக்கும் என்பதால், இந்த மீனைப் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக விலையிலும் மக்கள் வாங்குவதுண்டு. காரணம் இந்த மீனை சமைத்து சாப்பிடுவதை கௌரவமாக நினைக்கிறார்கள் ஆந்திர மக்கள். இதை வாங்கி மற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் வழக்கமும் இங்குண்டு. அந்தளவுக்கு ஆந்திர மக்களின் வாழ்வோடு இரண்டற … Read more