ஒரு மீன் ரூ.20,000; ஆந்திராவின் `புலாசா மீன்': மக்கள் போட்டிப் போட்டு வாங்க காரணம் என்ன?

ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் கிடைக்கக் கூடிய அரிய வகை மீன் தான் `புலாசா மீன்’. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் மட்டுமே இந்த மீன் அப்பகுதியில் கிடைக்கும் என்பதால், இந்த மீனைப் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக விலையிலும் மக்கள் வாங்குவதுண்டு. காரணம் இந்த மீனை சமைத்து சாப்பிடுவதை கௌரவமாக நினைக்கிறார்கள் ஆந்திர மக்கள். இதை வாங்கி மற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் வழக்கமும் இங்குண்டு. அந்தளவுக்கு ஆந்திர மக்களின் வாழ்வோடு இரண்டற … Read more

வறுமையிலும் நேர்மை வேண்டும்! |My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் “திருடாதே பாப்பா திருடாதே” என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய வரிகள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் ஒன்று. அதே கருத்தை வலியுறுத்தும் இலக்கியம் மற்றும் சினிமா குறித்த கட்டுரை இது. குழந்தைகள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் எழுத்தாளர் ராம்தங்கம். அவர் எழுதிய … Read more

திருவாரூர்: கோலாகலமாய் நடைபெற்ற அரசு – வேம்பு திருக்கல்யாணம் – திருவடிக்குடில் சுவாமிகள் வாழ்த்துரை!

திருவாரூர் மாவட்டம், குடவாசலை அடுத்த அரசவனங்காடு கிராமத்தில் அருள்மிகு மதிலழகி காளியம்மன் திருக்கோயில் வளாகத்தில், அரசு – வேம்பு திருக்கல்யாணம் நேற்று (24.08.2022 ) நடைபெற்றது. அரச மரமும் வேம்பமரமும் சேர்ந்து நிற்கும் இடங்களில் இந்த தெய்விக மரங்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் முறை, காலம் காலமாக நடைபெற்று வருகிறது. வேம்பு திருக்கல்யாணம் – அந்த வகையில் அரசவனங்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அரசு வேம்பு விருட்சங்களுக்கு நேற்று 7-ம் ஆண்டாகத் திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டது. விரைவில் திருமணம் நடைபெற … Read more

மனம் கவர்ந்த ஆசிரியர் அவர்களுக்கு! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் என் அப்பா சுங்க இலாகா அதிகாரி என்பதால் எனது பள்ளி மற்றும் கல்லூரி பருவம் பாண்டிச்சேரி , எடப்பாடி மேட்டூர், தர்மபுரி, வளவனூர், விழுப்புரம் இப்படி பல ஊர்களில்.. அதனால் ஒரு ஆசிரியருக்கு மட்டும் நன்றி சொல்வது என்பது முடியாத காரியம். பாண்டிச்சேரியில் … Read more

'ஆம் ஆத்மி' அலறல் பின்னணி-காவல்துறைக்கு என்னாச்சு?-Whats app பிரைவசி-விஜயகாந்த் கதை|விகடன் ஹைலைட்ஸ்

மோடியைச் சீண்டிய கெஜ்ரிவால்… ‘ஆபரேஷன் லோட்டஸ்’ பின்னணி காரணங்கள்..! அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய இடங்களில், கலால் கொள்கை ஊழல் தொடர்பாக அண்மையில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோதே, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான ‘ ஆபரேஷன் லோட்டஸை’ பாஜக கையில் எடுத்துவிட்டதாக அரசியல் வட்டாரம் பரபரத்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கட்சியை உடைத்துவிட்டு வெளியேறினால் தனக்கு எதிரான வழக்குகளை கைவிடுவதாக பாஜக, தன்னிடம் பேரம் பேசியதாக சிசோடியா குற்றம் சாட்டினார். … Read more

முதுமையை முடமாக்கும் பக்கவாதம் | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் பக்கவாதம் முதுமையில் மக்களை அதிகமாக ஊனமாக்கும் ஒரு நோய். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ அல்லது அந்த ரத்தக் குழாய்களிலிருந்து ரத்தம் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படும். இந்தியாவில் அவசர சிகிச்சை பெறுபவர்களில் மாரடைப்பு, தலைக்காயத்திற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை பக்கவாதம் … Read more

ஜி.வி.பிரகாஷின் `பென்சில்' பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-இல் வெளியான `பென்சில்’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மணி நாகராஜ். இப்படத்திற்குக் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து `வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நாசர், `நீயா நானா’ கோபிநாத், சீதா, வனிதா விஜயகுமார், அனிகா சுரேந்திரன், கிருஷ்சிகா, லெனா குமார் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் மணிராஜ், திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். இளம் இயக்குநரான … Read more

LIGER: டைட்டில் கிரியேட்டிவிட்டி கொஞ்சம் படத்துலயும் இருந்துருக்கலாம்! இதுக்கு எதுக்கு மைக் டைசன்?

மும்பை வீதிகளில் இருக்கும் ஒரு ஏழைச் சிறுவன் எப்படிப் படிப்படியாக உயர்ந்து உலகின் முன்னணி MMA போட்டிகளில் பங்கேற்கிறான் என்பதுதான் ‘லைகர்’. மும்பை மாநகரில் ஷாருக் கான், சல்மான் கானால் மட்டுமே கட்ட முடிந்த அளவுக்கு பார்ஷான ஒரு குட்டி இரும்புக் கொட்டகை அமைத்து, பீச் அருகே தன் தாயார் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்கிறார் விஜய் தேவரகொண்டா. மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருக்கும் விஜய் தேவரகொண்டா எப்படியாவது MMA என்கிற Mixed Martial Arts போட்டிகளில் சாதிக்க … Read more