சென்னை: `Eco Friendly' பிள்ளையார் முதல் கடலூரிலிருந்து விற்பனைக்கு வந்த பிரமாண்ட பிள்ளையார் வரை!

பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் Source link

“100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி போட்ட விதை!" – தமிழ்நாடு கல்வி குறித்து முதல்வர் பெருமிதம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள்கள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வருகை புரிந்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை மாவட்டம், பி.எஸ்.ஜி கல்லூரியின் பவள விழாவில் கலந்துகொண்டார். பி.எஸ்.ஜி கல்லூரி அப்போது பேசிய அவர், “இந்தியாவில் உயர்கல்விகளில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்றன. சிறப்புமிகு 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் இருக்கின்றன. சிறப்புவாய்ந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் … Read more

“சரியான விஷயத்துக்காக நிற்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்!" – குஷ்புவை பாராட்டிய சசி தரூர்

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானோவின் வழக்கில், 15 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த 11 குற்றவாளிகளையும், சுதந்திர தினத்தன்று நன்னடத்தை என்ற பெயரில் குஜராத் அரசு விடுதலை செய்தது. இது பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ, அவரின் குடும்பத்தினரை உளவியல் ரீதியாக மிகவும் பாதித்தது. மேலும், இந்த விடுதலையைக் கண்டித்து மஹுவா மொய்த்ரா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்தனர். குஷ்பு அந்த வரிசையில் கடந்த 24-ம் … Read more

சோனாலி மரணம்: மயக்க மருந்து கலந்த தண்ணீரை குடிக்க கொடுத்த கூட்டாளிகள்! – விசாரணையில் பகீர் தகவல்

கோவாவில் கடந்த திங்கள்கிழமை ஹரியானா பா.ஜ.க பெண் பிரமுகர் சோனாலி போகத் இரவு பார்ட்டியில் கலந்துகொண்டபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஹோட்டல் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து அவர் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், உடலில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் என்ன காரணத்தால் இறந்தார் என்பதை தெரிந்துகொள்ள அவர் … Read more

கிழிந்து போன ரூ.200 நோட்டு; ஏற்கமறுத்த பீட்சா டெலிவரி பாய்க்கு நேர்ந்த கொடூரம்!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் காஷ்யப் (21) என்ற நபர் பீட்சா டெலிவரி செய்யும் பணி செய்கிறார். இவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் 500 வரை சம்பாதித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், இரவில் கடைகள் மூடப்படும் நேரத்தில் சுமார் 11 மணிக்கு இளைஞர் ஒருவர் தொலைபேசியில் ஒரு பீட்சா ஆர்டர் செய்திருக்கிறார். அதையடுத்து, சச்சின் சக ஊழியருடன் பீட்சா ஆர்டர் செய்தவரின் இடத்துக்குச் சென்று பீட்சாவை டெலிவரி செய்திருக்கிறார். பீட்சா அப்போது பீட்சாவை … Read more

“உண்மையில் ராகுல் காந்தி பாஜக-வுக்கு ஒரு வரப்பிரசாதம்!" – அஸ்ஸாம் பாஜக முதல்வர் சொல்வதென்ன?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், யாரும் எதிர்பாராத விதமாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவியிலிருந்து இன்று விலகினார். இது காங்கிரஸ் உட்பட சில எதிர்க்கட்சிகளுக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு வரிசையாக சில காங்கிரஸ் தலைவர்கள் விலகி வருகின்றனர். அந்த வரிசையில் குலாம் நபி ஆசாத்தும் தற்போது அத்தகைய முடிவையே எடுத்திருக்கிறார். குலாம் … Read more

டைரி விமர்சனம்: ஒன்பது ஜானரும் ஒன்றாய்க் காண… எப்படியிருக்கிறது அருள்நிதியின் அடுத்த த்ரில்லர்?

16 ஆண்டுகளுக்கு முன் தீர்க்கப்படாத ஒரு புதிரை அவிழ்க்கும் முயற்சியில் இறங்கும் நாயகன், அதில் வெற்றி கண்டாரா என்பதை பல்வேறு ஜானர்களின் வழி சொல்கிறது அருள்நிதி நடித்திருக்கும் ‘டைரி’ திரைப்படம். உதவி ஆய்வாளராக பணியில் அமரக் காத்திருக்கும் நபர்களுக்கு எல்லாம் முடிவுரை எழுதப்படாத வழக்குகள் தனித்தனியே ஒதுக்கப்படுகின்றன. 16 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கைக் கையிலெடுக்கிறார் வரதன். அது அவரை உதகை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. ஓர் இரவு பல்வேறு பின்புலத்திலிருந்து வரும் நபர்களை அழைத்துச் … Read more

வழி! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இன்றுதான் முதல் முதலாக ஒரு குழந்தையைக் கையில் ஏந்துகிறான் சிம்மன். அவனிடம் எந்தக் குழந்தையும் நெருங்கி பழகியதில்லை. சிறு பிள்ளையாக இருந்த போதிலிருந்து அவனோட விளையாட எந்தச் சக பிள்ளைகளும் ஆசைப் பட்டதில்லை. அதனால்தானோ என்னவோ அவனுக்குத் தனிமை ஒரு சிறையாகவே இருந்தது. … Read more

குடும்பச் சிக்கலில் ரூ.16,000 கோடி தொழில் நிறுவனம்! #திருப்புமுனை – 26

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து தொடங்கிய நிறுவனங்களின் பட்டியலே பெரிதாக இருக்கிறது. அந்தளவுக்கு தற்போது வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான பிஸினஸ் குழுமங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களால் தொடங்கப்பட்டன. இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது பினோலெக்ஸ். pralhad chhabria படையெடுத்து வந்த சோகம்… துவண்டுவிடாமல் ஜெயித்துக் காட்டிய பிசினஸ்வுமன்! #திருப்புமுனை-25 10 குழந்தைகளைத் தவிக்கவிட்டுப் போன அப்பா! இந்தக் குழுமத்தை தொடங்கியவர்கள் பிரல்ஹத் சபாரியா (pralhad chhabria) மற்றும் கிருஷ்ணதாஸ் சபாரியா சகோதரர்கள். பாகிஸ்தான் கராச்சியில் … Read more

இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் – சச்சின் தேவ் திருமணம்; கவனம் பெற்ற வித்தியாசமான அழைப்பிதழ்!

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர். நாட்டின் இளம் மேயர் என்ற பெருமையை தனதாக்கிய ஆர்யா ராஜேந்திரன் மேயர் ஆன சமயத்தில் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சி.பி.எம் கட்சியை சேர்ந்த பாலுச்சேரி எம்.எல்.ஏ கே.எம்.சச்சின் தேவும், ஆர்யாவும் காதல் திருமணம் செய்ய உள்ளனர். இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் ஏ.கே.ஜி ஹாலில் நடைபெற … Read more