“முதலீடு செய்யுங்கள்… இரட்டிப்பு செய்து தருகிறேன்" – ரூ.20 கோடி மோசடி செய்த இன்ஜினியர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்வபொம்மன், சி.ஏ படித்துவருகிறார். கடந்தாண்டு இவருக்கு வேங்கைவாசல், மாம்பாக்கம் பகுதியைப் பிரசன்ன வெங்கடேச பாலாஜி என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பாலாஜி, சர்வபொம்மனிடம் தான் சி.ஏ முடித்து, பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்துவருவதாகக் கூறியிருக்கிறார். தன்னிடம் பணம் கொடுத்தால், அந்த பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதனை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். சேலையூர் காவல் நிலையம் இந்த ஆசை வார்த்தையில் மயங்கிய சர்வபொம்மன் அவரிடம் 70 லட்சம் வரை … Read more