மரங்களுக்கு ஆம்புலன்ஸ்: டோல் ஃப்ரீ எண்ணுக்கு போன் செய்து பசுமையைக் காப்பாற்றலாம்!
மருத்துவ அவசர நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. மேலும், சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் விலங்குகளுக்கு உதவவும் ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. ஆனால் மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில், மரங்களுக்கென்று ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட மேயர் புஷ்யமித்ரா பார்கவா, தோட்டக்கலை துறையின் கீழ் மரங்களுக்கென ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளார். நகரினுடைய தட்பவெப்ப நிலையை மேம்படுத்தி, காற்றின் … Read more