சென்னை பெண் காவலரைக் கத்தியால் குத்தியவர் கைது – குற்றவாளி சிக்கியது எப்படி?!
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில் கடந்த 23-ம் தேதி இரவு 8.30 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. இந்த ரயிலின் பெண்கள் பெட்டியில் மர்மநபர் ஒருவர் ஏறினார். பாதுகாப்புப் பணியிலிருந்து பெண் காவலர் ஆசிர்வா, இதனைப் பார்த்தும் அந்த நபரை அங்கிருந்து இறங்கும்படி கண்டித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, தான் மறைந்துவந்திருந்த கத்தியை எடுத்து ஆசிர்வாவின் கழுத்திலும், நெஞ்சிலும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். காவலர் ஆசிர்வா – … Read more