இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் வழங்கப்பட்டதன் சுவாரஸ்யப் பின்னணி!

இந்தியா 75-வது சுதந்திர தினத்தை வருகிற 15-ம் தேதி கொண்டாடவிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன. சுதந்திர தின விழா இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947-ல் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஆக்ஸ்ட் 15-ல் இந்தியப் பிரதமரால் செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டு வருகிறது. ஜவஹர்லால் நேரு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவுசெய்து அதன் பொறுப்பை … Read more

ரேஷனில் கட்டாயப்படுத்தி தேசியக்கொடி விற்பனை? – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், பாஜக விளக்கமும்!

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதன் காரணமாக அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி இந்த நிலையில் ஹரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தின் ஹெம்தா கிராமத்திலுள்ள ரேஷன் கடைகளில், “20 ரூபாய் கொடுத்து தேசியக்கொடி வாங்கினால் மட்டுமே … Read more

பன் அல்வா, பொல்டே சைனா, குடி வறுவல் சிக்கன்; சப்புக் கொட்ட வைக்கும் சௌராஷ்டிரா உணவுத் திருவிழா!

கோயில் விழா, இலக்கிய விழா, சினிமா விழா, அரசியல் விழா என தினந்தோறும் திருவிழாக்களால் களைகட்டும் மதுரையில், ஹோட்டல்களும் உணவு படைப்பதை திருவிழாபோல கொண்டாடுகின்றனர். சிக்கன் வறுவல் சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்! இதன் காரணமாக சுவையான உணவைத்தேடி வெளியூர் மக்கள் மதுரைக்கு சுற்றுலாவே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். வெளியூர், உள்ளூர் மக்கள் என்ற பேதமில்லாமல் வெரைட்டியான உணவுகளை தயாரித்து வழங்குவதில் மதுரையிலுள்ள ஹோட்டல்கரர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். மட்டன் வறுவல் இந்நிலையில் அனைத்து … Read more

காமன்வெல்த்: பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீரர்களைக் காணவில்லை; அதிர்ச்சியில் இங்கிலாந்து!

2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றது. உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், … Read more

`ஜெயிலர்' ஷூட் அப்டேட்: சம்பளத்தைக் குறைத்தாரா ரஜினி? `படையப்பா' காம்போவுடன் இணையும் ஐஸ்வர்யா ராய்!

ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் `ஜெயிலர்’ படத்தின் டெஸ்ட் ஷூட் நேற்று தொடங்கியது. விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுகுறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்தோம். ‘அண்ணாத்த’வுக்குப் பிறகு ரஜினியும் ‘பீஸ்ட்’டுக்குப் பிறகு நெல்சனும் மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், ‘தரமணி’ வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி, சுனில் தவிர, நெல்சனின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்கள் பலரும் கமிட்டாகியுள்ளனர். ஹீரோயினாக ஐஸ்வர்யா ராயிடம் பேசியுள்ளனர். படத்தில் தமன்னாவும் நடிக்க உள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது. … Read more

இந்தியாவைத் தவிர ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பிற நாடுகள்! – ஒரு பார்வை

இந்தியாவைப்போன்றே, இன்னும் சில நாடுகள் பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆட்சியாளர்களிடமிருந்து ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றிருக்கின்றன. இந்தியா, காங்கோ குடியரசு, தென் கொரியா, வட கொரியா, பஹ்ரைன், லிச்சென்ஸ்டைன் என மொத்தம் 6 நாடுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. பஹ்ரைன் பஹ்ரைன்: தில்முன் நாகரிகத்தின் பண்டைய நிலமாக அறியப்படும் பஹ்ரைன், ஐ.நா சபை நடத்திய பஹ்ரைன் மக்கள்தொகை ஆய்வின்படி, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து 1971, ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றது. காங்கோ காங்கோ குடியரசு: … Read more

நமது லைஃப் ஸ்டைல் Inflation சரியாக உள்ளதா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அநேக இந்தியர்களின் தற்போதைய பேசுபொருள் தேசத்தின் பணவீக்கம் பற்றித் தான். தேசத்தின் மட்டும் அல்ல கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்துமே தற்போது பணவீக்கத்தைக் கண்டு அஞ்சி வருகின்றது. இத்தகைய சூழலில் ஒரு சராசரி மனிதனாக நாம் என்ன செய்து விட முடியும். நம்மால் … Read more

சிக்கனமும் கஞ்சத்தனமும்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் குமார் மற்றும் பாபு இருவரும் நண்பர்கள், ஒரே அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். இருவருக்குமே பணம் சேமிப்பதுதான் இலக்கு, ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை வெவ்வேறு. குமார் சிக்கனத்தை நம்பினார், பாபுவோ கஞ்சத்தனம் தான் பணத்தை சேமிக்க ஒரே வழி என்று எண்ணினார். அவர்கள் வாழ்வில் … Read more

மொழிகளிலுமா பாலின வேறுபாடு? என்று தணியும் இந்த பேதம்!

2009 என்று நினைக்கிறேன். வலைப்பூக்களின் அறிமுகம், தமிழ்ச்சமூகத்தில் புதிய அலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. முகந்தெரியாதவர்கள் எழுத்துகளால் மட்டுமே அறியப்பட்டு அடையாளம் காணப்பட்டு, கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த இணையம் வழியாக, இலக்கியமும் நட்பும் ஒரு பக்கம் வளர்ந்தாலும், எந்த நவீனத் தொழில்நுட்பத்தாலும் களைய முடியாத வேற்றுமைகள் நம் மனதில் வேரூன்றி இருப்பதைக் கண்டுணரும் வாய்ப்பும் அமைந்தது. தீபலட்சுமி பாலின சமத்துவ இடைவெளி தரவரிசை, 135வது இடத்தில் இந்தியா; #1 இடத்தில் உள்ள நாடு எது தெரியுமா? இணையத்தில் அரசியல், சினிமா, … Read more

“பட்ஜெட் தாக்கல்செய்து 5 மாதங்களாகியும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படவில்லை..!" – ஓ.எஸ்.மணியன்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஐந்து மாதங்களாகியும், 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டியிருகிறார். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ- வுமான பவுன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். ஓ.எஸ்.மணியன் கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், “தி.மு.க உள்ளிட்டக் கட்சிகள் அ.தி.மு.க இரண்டாக உடையப் … Read more