`விலங்குகளே உஷார்': மனிதர்களிடமிருந்து செல்லப்பிராணிகளுக்குப் பரவும் குரங்கு அம்மை!

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதைக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் முதன் முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்று மனிதரில் இருந்து விலங்குக்குப் பரவியுள்ளது என மருத்துவ இதழ் ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. Italian greyhound பிரான்சில் இரண்டு ஆண்களுடன் 4 வயதான இத்தாலிய கிரேஹவுண்ட் வகை நாய் ஒன்று வசித்து வந்துள்ளது. ஆண்கள் இருவரும் குரங்கு அம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இவர்களுடன் வசித்து வந்த நாய்க்கு 12 நாள்கள் கழித்து அதன் அடிவயிற்றில் கொப்புளங்கள் … Read more

ஜம்மு-காஷ்மீர்: ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து… 6 ITBPF வீரர்கள் பலி, பலர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த் நாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படை வீரர்கள் பயணம்செய்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பிரேக் பிடிக்காமல் பஹல்கம் என்ற இடத்தில் சாலையிலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான பேருந்தில் இந்தோ- திபெத் எல்லை காவல் படை வீரர்கள் 39 பேர் பயணித்தனர். ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 வீரர்கள் பலி இந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. காயமடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக … Read more

`ஊழலும், வாரிசு அரசியலும்…' – மீண்டும் பழைய முழக்கத்தை மோடி கையிலெடுப்பது எடுபடுமா?!

“இன்று நாம் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய சவால்கள், ஒன்று ஊழல், மற்றொன்று உறவுமுறை (நெப்போட்டிசம்). ஊழல், நாட்டைக் கரையான்போல் குழிபறிக்கிறது, அதை எதிர்த்து நாம் போராட வேண்டும். நாட்டில் ஊழலுக்கு எதிராக முழு பலத்துடன் போராட வேண்டும்” – நாட்டின் 76-வது சுதந்திரதினவிழா உரையில் பிரதமர் மோடி பல விஷயங்களைப் பேசியிருந்தாலும், அவர் இறுதியாகக் கூறிய இந்த வார்த்தைகள் அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி! இந்தியாவின் 76-வது … Read more

“தாக்கரே ஆதரவாளர்கள் காலை உடையுங்கள்; ஜாமீனில் எடுக்கிறேன்” – ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கடந்த ஜூன் இறுதியில் இரண்டாக உடைந்தது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணி செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் தங்களது பிரிவுதான் உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இப்பிரச்னை தேர்தல் கமிஷனுக்கு சென்று இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள சிவசேனா அலுவலங்களை கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மும்பை … Read more

சசிகலா படம் மிஸ்ஸிங் டு கம.. கம பிரியாணி வரை… டிடிவி தினகரனின் அமமுக பொதுக்குழு ஹைலைட்ஸ்!

ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரம், ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு களேபரத்துடன் முடிந்தது. இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் இல்லாமல் அதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஓ.பன்னீர் செல்வம் அவரின் ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். இதனால், அதிமுக யார் கையில் என்ற குழப்பத்திலேயே தொண்டர்கள் உள்ளனர். இந்தச்சூழலில், அமமுக பொதுக்குழுக் … Read more

இலங்கைக்கு இந்தியா பரிசாக வழங்கிய `DORNIER-228’ உளவு விமானம்… இதன் சிறப்புகள் என்னென்ன?!

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய அரசு இலங்கைக்கு டோர்னியர்-228(DORNIER-228) என்ற கடல்சார் உளவு விமானம் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளது. இதனை, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லே, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார். இவ்விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லே, இந்திய கப்பற்படை துணை தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட் மற்றும் இந்திய-இலங்கை கப்பற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன் … Read more

சாவர்க்கர் புகைப்படம்… கர்நாடகாவில் வெடித்த மோதல் – இளைஞருக்கு கத்திகுத்து; 144 தடை உத்தரவு

பா.ஜ.க தொடர்ந்து விநாயக் தாமோதர் சாவர்க்கரை சுதந்திர போராட்ட வீரராக முன்னிலைப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு அவ்வப்போது எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் ஷிவமோகா, அமீர் அகமது நகரில் உள்ள பள்ளிவாசலை ஒட்டிய மாலில், விநாயக் தாமோதர் சாவர்க்கர் புகைப்பட பேனரை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஒரு சில இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மேலும் திப்பு சுல்தான் புகைப்படத்தை வைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் மத்தியில் மோதல் … Read more

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் – 45 – பரிசு ரூ.5,000

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘‘அகலக்கால் வைக்காதே என்பார்கள். ஆனால், அதைப் பலரும் மதிப்பதே இல்லை. நீங்களும் அவர்களில் ஒருவர் என்றால், அதனால் வந்த … Read more

38 வருடங்களுக்கு பின் சியாச்சினில் கண்டெடுக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் உடல்!

38 வருடங்களுக்கு முன் ராணுவ பணியில் ஈடுபட்டு, பனிச்சரிவில் சிக்கி மாயமான ராணுவ வீரரின் உடல், தற்போது சியாச்சினில் ஒரு பழைய பதுங்குக் குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வுடல் 19 குமாவோன் படைப்பிரிவை சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் என ராணிக்கேட் சைனிக் குழு மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. 1984-ல் ‘மேக்தூத்’ என்னும் ஆபரேஷனுக்காக உலகின் உயரமான போர்முனைக்கு சென்ற 20 ராணுவ வீரர்களில் ஒருவர் ஹர்போலா. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அக்குழு பனிச்சரிவில் சிக்கிக் கொண்டது. … Read more