சென்னை: அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி பலி – சுதந்திர தின விழா முடிந்து திரும்பும்போது நடந்த சோகம்
சென்னை அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ஸ்ரீ. இவர் குரோம்பேட்டை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். இந்த மாணவி இன்று பள்ளியில் சுதந்திர தின விழாவைக் கொண்டாடிவிட்டு தனது சைக்கிளில் ராஜேந்திர பிரசாத் சாலையில் தனது தோழிகளுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து மாணவி மீது எதிர்பாராதவிதமாக ஏறி இறங்கியது. விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்தப் பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்துவிட்டார். பள்ளி மாணவி அரசுப் … Read more