பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம்; பாஜக திருவாரூர் மாவட்டத் தலைவர் கைது! – என்ன நடந்தது?
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், தனக்கு பதிலாக வேறொரு நபரை தேர்வு எழுத வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்கர்- பா.ஜ.க. மாவட்ட தலைவர் திருவாரூர் மாவட்டம், கடாரம் கொண்டானில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வில் இளைஞர் ஒருவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது … Read more