இந்திய சுதந்திர போராட்ட வரலாறு: படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்! #VisualStory

இந்திய சுதந்திர போர் சுதந்திரம் தானாகக் கிடைத்து விடவில்லை. பலரின் போராட்டங்களும், நுட்பமான செயல்பாடுகளும் ஆங்கிலேயரை விரட்டியடிக்க காரணமாக இருந்தது. book போராட்டத்திற்கு முன்பும், சுதந்திரம் கிடைத்த பிறகும் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது, சுதந்திரத்துக்கு தன்னுடைய பங்களிப்பை அளித்தவர்கள் யார் என்பதை குறித்து விளக்கும் 10 புத்தகங்கள்… இந்திய சுதந்திரத்தின் போது வெடித்த வன்முறை, ஆங்கிலேய அரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஏற்பட்ட பதற்றம், நவீன இந்தியாவின் உருவாக்கம் போன்றவற்றை நுணுக்கமாக பதிவு செய்யும் புத்தகம். பிரிட்டிஷ் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஆகஸ்ட் 15 முதல் 21 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

`பிரபலமானவரை உதவியாளரா வச்சுட்டு நான் பட்ட பாடு!' – கங்கை அமரன் #AppExclusive

ஆரம்பத்தில் கிடார் வாசித்துக் கொண்டிருந்தவர், படிப்படியாக முன்னேறி, பாடலாசிரியராகி, இசையமைப்பாளராகி, இப்போது டைரக்டர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார் கங்கை அமரன். இதுபற்றி அவரிடம் கேட்டபோது சொன்னார்;  “பாரதிராஜாவோட `பதினாறு வயதினிலே’ படத்திலேயே அஸிஸ்டென்ட் டைரக்டராகணும்னு எனக்கு ஆசை… ஆனா அப்போ கிடாரிஸ்ட்டான எனக்கு ஒரு ரிக்கார்டிங்குக்குப் போனா இருநூறு ரூபாய் கிடைக்கும். இதை இழந்துட்டு உதவி டைரக்டரா போக முடியலே… காரணம், அப்போதான் எனக்கு கல்யாணமாகி இருந்தது. குடும்பத்தைக் காப்பாத்தணும்கிற கடமை. Gangai Amaran ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வெற்றியடைஞ்ச பிறகு என் … Read more

14.08.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 14 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

செஸ் ஒலிம்பியாட்… ஹாங்காங் அணிக்காக களத்தில் மோதிய தமிழகத் தாயும் மகனும்!

கோலாகலமாக நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் களத்தில், பல சுவாரஸ்யங்களைக் காண முடிந்தது. அவற்றுள் ஒன்று, ஹாங்காங்கில் இருந்து வந்த அணியில் இடம் பெற்ற சிகப்பி கண்ணப்பனும் அவருடைய மகன் தண்ணீர்மலையும் மோதியது. செஸ் வீராங்கனை மற்றும் கோச் சிகப்பியின் கணவர் கண்ணப்பன், ஹாங்காங்கில் செஸ் ஃபெடரேஷன் பொருளாளர் மற்றும் வாரிய உறுப்பினர். இவர்தான் ஹாங்காங் அணியின் ‘ஹெட் ஆஃப் த டெலிகேட்ஸ்’ ஆக குழுவுக்குத் தலைமையேற்று வந்திருந்தார். ஒலிம்பியாட் முடிந்து மகள், மகனுடன் சொந்த ஊர் … Read more

சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த தமிழ்ப் பெண்கள்; வீரம் விளைந்த கதைகள்! #IndependenceDay2022

வேலுநாச்சியார் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள் வேலு நாச்சியார். இவர் தன்னுடைய இளம் வயதிலேயே கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளையும் கற்று அறிந்தார். தன்னுடைய 16வது வயதில் சிவகங்கையை ஆண்ட முத்துவடுகநாதரின் மனைவியான வேலுநாச்சியார், வெள்ளை நாச்சியார் என்ற பெண் குழந்தையை பிரசவித்தார். சிவகங்கை … Read more

“சார் இதையும் கொஞ்சம் பாருங்க.. ப்ளீஸ்" தமிழகத்தின் சிறந்த நகராட்சி `ஶ்ரீவில்லிபுத்தூர்’ மறுபக்கம்!

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசும், பணமும் வழங்கப்பட்டு கௌரவிக்கபடுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப்பரிசும், 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கி கௌரவிக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் | … Read more

போக்குவரத்து நெரிசல், மோசமான சுகாதாரம்; சிறந்த நகராட்சி `குடியாத்தம்' நிலை இதுதான்!

தமிழகத்திலிருக்கும் 151 நகராட்சிகளில் சிறந்த செயல்பாடு, நிர்வாகம் உள்ளிட்டவற்றின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசி ஆகிய மூன்றும் சிறந்த நகராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை சென்னையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் 3 நகராட்சிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு நிதி, கேடயங்களை வழங்குகிறார். இந்த நிலையில், இரண்டாவது நகராட்சியாக தேர்வாகியிருக்கும் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி தன்னிறைவுப் பெற்றிருக்கிறதா..? என்ற கேள்வியோடு, அப்பகுதி மக்களைச் சந்தித்துப் பேசினோம். வேலூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள்தான் இருக்கின்றன. ஒன்று குடியாத்தம். இன்னொன்று … Read more