15.08.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 15 #இன்றையராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

தமிழிசை Vs ஆர்.என்.ரவி ஈகோ யுத்தம் முதல் சலித்துக்கொண்ட மாயத்தேவர் குடும்பம் வரை – கழுகார் அப்டேட்ஸ்

அமைச்சர்மீது பாயும் எதிர்க்கோஷ்டி!‘தி.மு.க-வின் ஓ.பி.எஸ் அவர்…’ விளம்பர அமைச்சரின் சொந்தத் தொகுதியில், ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வே ‘மாஸ்’ காட்டிவருகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அங்கு விசிட் அடித்தபோதுகூட, ஊரே ஸ்தம்பிக்கும் அளவுக்குக் கூட்டத்தை இறக்கிவிட்டனர் அ.தி.மு.க-வினர். ஆனால், தி.மு.க நிகழ்ச்சிகளுக்கு அப்படியான கூட்டம் கூடுவதில்லை. ‘இங்கே யாருப்பா ஆளுங்கட்சி?’ என்று மக்களே கேட்கும் அளவுக்குத்தான் அமைச்சரின் செயல்பாடுகள் இருக்கின்றனவாம். அண்ணா அறிவாலயம் கடந்த சில தேர்தல்களாகவே, அமைச்சரின் சொந்த ஊர் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க-வைவிட, அ.தி.மு.க-தான் அதிக … Read more

"அண்ணாமலை வரலாற்றை திணிக்க பார்க்கிறார்" – விழுப்புரத்தில் கே.எஸ்.அழகிரி ஆவேசம்

இந்தியாவின் 75-வது சுதந்திர அமுத பெருவிழாவினை முன்னிட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நான்கு முனை சந்திப்பு வரை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று காலையில் பாதயாத்திரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி, “பொதுவுடமை கட்சிகள், சோஷலிஸ்ட் கட்சிகள் இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள். எனவே அவர்கள் நீண்டகாலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம், பா.ஜ.க சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டது கிடையாது. சுதந்திரம் பெற்றபோது பா.ஜ.க இல்லை. இன்றைக்கு அவர்களும் … Read more

பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம்; பாஜக திருவாரூர் மாவட்டத் தலைவர் கைது! – என்ன நடந்தது?

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், தனக்கு பதிலாக வேறொரு நபரை தேர்வு எழுத வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்கர்- பா.ஜ.க. மாவட்ட தலைவர் திருவாரூர் மாவட்டம், கடாரம் கொண்டானில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வில் இளைஞர் ஒருவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது … Read more

அத்துமீறி பூட்டை உடைத்த விவகாரம்; பாஜக மாநிலத் துணைத் தலைவர் கைது – என்ன நடந்தது?

75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜக சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. அதில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக-வினர் கலந்துகொண்டனர். பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் சென்று அங்குள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிப்பதாக இருந்தது. உடைக்கப்பட்ட பூட்டு பாதயாத்திரையாகத் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்துக்கு பாஜக-வினர் சென்ற நிலையில், அங்குள்ள பாரதமாதா … Read more

“இது தமிழ்நாடு… உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது..!" – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

மதுரையில் நேற்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பா.ஜ.க-வினர் காலணி வீசிய சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தின் 76-வது விடுதலைநாள் விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். இறையாண்மைமிக்க ஒன்றிய அரசு – இறையாண்மை மிக்க மாநில அரசுகள் என்கிற அரசியல் சட்டத்தின் … Read more

தாம்பத்திய உறவை நினைத்தாலே வலி… என்ன பிரச்னை இது?|காமத்துக்கு மரியாதை S 3 E 3

தாம்பத்திய உறவு பலருக்கும் இன்பமானதொரு வைபவமாக இருக்க, ஒரு சிலருக்கு மட்டும் அது வலிமிகுந்த அனுபவமாகி விடுகிறது. நம்முடைய வாசகி ஒருவர் தானும் இப்படிப்பட்ட வேதனையில் இருப்பதாக நமக்கு மெயில் செய்திருந்தார். ‘திருமணமான புதிதில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளும்போதுதான் பிறப்புறுப்பு வலிக்கும். ஆனால், தற்போது, உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாலே பிறப்புறுப்பு வலிக்கிறது. எனக்கு என்ன பிரச்னை ‘ என்று கேட்டிருந்தார். வாசகிக்கான பதிலை, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி சொல்கிறார். sex … Read more

“அமைச்சரின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது; சரவணன் திமுக-வுக்குச் சென்றது அவர் உரிமை!" – அண்ணாமலை

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்று, அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து, அவர் குடும்பத்தினருடன் உணவருந்தினார். அப்போது அப்துல் கலாமின் பேரன், அப்துல் கலாம் கடைசியாக பயன்படுத்திய பேனாவை அண்ணாமலைக்கு பரிசளித்தார். அப்துல் கலாம் இல்லத்தில் அண்ணாமலை அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் … Read more

“நாட்டிலுள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான்..!'' – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “பன்முகத்தன்மையை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது. பன்முகத்தன்மையை திறம்பட நிர்வகிப்பதில் இந்தியாவை உலகம் சுட்டிக்காட்டுகிறது. உலகம் முரண்பாடுகளால் நிறைந்தது. நமக்குச் சொல்லப்படாத அல்லது சரியான முறையில் கற்பிக்கப்படாத பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. உதாரணமாக, சம்ஸ்கிருத இலக்கணம் பிறந்த இடம் இந்தியாவில் இல்லை. ஏன் என்று நாம் எப்போதாவது கேள்வி … Read more

நாம் அதிகம் செலவு செய்ய ஜீபே, போன்பே தான் காரணமா?

உட்கார்ந்த இடத்திலிருந்தே நம் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் இருக்கிறது. இதனாலேயே ஒரு பொருள் தேவையா, தேவை இல்லையா, அது நம் செலவுக்குள் அடங்குமா, அடங்காதா என்பதை யோசிக்காமல் பல தேவையற்ற செலவுகளை செய்கிறோம். ஷாப்பிங் செலவு உண்டியல் வருமானம் இப்படித்தான் செலவு செய்ய வேண்டும்! விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தினசரி வாழ்க்கையில் “சந்தோஷத்திற்கு பணமா, இல்லை பணத்தால் சந்தோஷமா” என்று தெரியாமல் செலவு செய்கிறோம். இதனாலேயே பல பேர் என்னால் சேமிக்க முடியவில்லை. நிறைய … Read more