அயன் திரைப்பட பாணியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்! – துபாயில் இருந்து வந்தவர் கைது
நெல்லை மாவட்டம் வழியாக கடத்தல் தங்கத்துடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஒருவர் காரில் வருவதாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதனால் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸாரை உஷார்படுத்திய எஸ்.பி., நாங்குநேரி டோல்கேட் பகுதியில் தீவிர சோதனைக்கு உத்தரவிட்டார். அதன்படி டோல்கேட் வழியாகச் சென்ற வாகனங்களை போலீஸார் தீவிரமாக சோதனையிட்டனர். கைது செய்யப்பட்ட அலாவுதீன் அப்போது, ஒரு சொகுசு காரில் வந்த அலாவுதீன் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. ஆனால் … Read more