12.08.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 12 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

கழிவுநீரை அகற்றாமல் கால்வாய்… செய்தியாளர்களிடம் வாக்குவாதம்செய்த திமுக-வினர் – இது கரூர் களேபரம்!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு கே.ஏ நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கழிவுநீர் கால்வாயின் இரு பக்கவாட்டிலும் சுவர்களை அமைத்த ஒப்பந்ததாரர், கால்வாயின் கீழ்ப்பகுதியில் கான்கிரீட் போடாமல் அப்படியே விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று கே.ஏ நகருக்கு வந்த ஒப்பந்ததாரர் தலைமையிலான கட்டுமான ஊழியர்கள், அவசரகதியில் கழிவுநீர் கால்வாயில் உள்ள … Read more

சதுப்புநில காடுகளில் ஒரு சாகசப் பயணம்… `கெத்து' காட்டிய புதுச்சேரி மாணவிகள்! | Photo Album

மாங்ரோவ் காடுகளில் பயணத்துக்காக பிரத்யோக பூட்ஸ்களுடன் தயாராக இருக்கும் மாணவிகள் சதுப்புநில பகுதிகளில் பயணத்தின் போது அகழியில் சிக்கி கொள்ளாமல் பாதுகாப்புடன் செல்ல மாணவிகளுக்கு மர கைத்தடிகள் வழங்கப்பட்டது. படகுகள் வழியாக மாணவிகள் மாங்ரோவ் காட்டுப் பகுதிதிக்கு வந்திறங்கினர். சதுப்புநில பகுதியில் பயணத்தின் போது பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ‘வில்ஸ் பாய்ஸ்’ குழுவினர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர் மாணவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கைத்தடிகளுடன் மாங்ரோவ் காட்டின் உள்ளே செல்கின்றனர் சேற்றில் சிக்கிய மாணவிகளை மீட்க தயாராக இருக்கும் … Read more

சிறுதொழில் நிறுவனங்கள் பிசினஸில் ஜெயிக்கும் வழிகளைக் கற்றுத் தரும் புதிய கருத்தரங்கம்!

நம் நாட்டில் எத்தனை பெரிய நிறுவனங்கள் இருந்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் ஒவ்வொரு துறையிலும் கோலோச்சினாலும், இந்தியாவின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல், கொரோனா பெருந்தொற்று இப்படி தொடர்ச்சியாகப் பல்வேறு சவால்களைச் சந்தித்துவரும் நிலையிலும் சற்றும் துவண்டு விடாமல் தொடர்ந்து மீண்டுவந்து இந்தியத் தொழில்துறையை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றன சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். சவால்களையும் மாற்றங்களையும் எதிர்கொண்டு … Read more

அடுத்தடுத்து சரியும் அந்நிய மரங்கள்; தொடரும் மண்சரிவுகள்! – இடைவிடாத மழையால் அச்சத்தில் ஊட்டி மக்கள்

நீலகிரியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வண்ணமே இருப்பதால் அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கன், குந்தா ஆகிய அணைகள் திறக்கப்பட்டு உபரிநீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். ஊட்டி இடைவிடாது செய்துவரும் மழை காரணமாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும்… மரங்கள் பெயர்ந்து விழுந்தும், அடுத்தடுத்து … Read more

இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் வழங்கப்பட்டதன் சுவாரஸ்யப் பின்னணி!

இந்தியா 75-வது சுதந்திர தினத்தை வருகிற 15-ம் தேதி கொண்டாடவிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன. சுதந்திர தின விழா இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947-ல் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஆக்ஸ்ட் 15-ல் இந்தியப் பிரதமரால் செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டு வருகிறது. ஜவஹர்லால் நேரு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவுசெய்து அதன் பொறுப்பை … Read more

ரேஷனில் கட்டாயப்படுத்தி தேசியக்கொடி விற்பனை? – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், பாஜக விளக்கமும்!

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதன் காரணமாக அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி இந்த நிலையில் ஹரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தின் ஹெம்தா கிராமத்திலுள்ள ரேஷன் கடைகளில், “20 ரூபாய் கொடுத்து தேசியக்கொடி வாங்கினால் மட்டுமே … Read more

பன் அல்வா, பொல்டே சைனா, குடி வறுவல் சிக்கன்; சப்புக் கொட்ட வைக்கும் சௌராஷ்டிரா உணவுத் திருவிழா!

கோயில் விழா, இலக்கிய விழா, சினிமா விழா, அரசியல் விழா என தினந்தோறும் திருவிழாக்களால் களைகட்டும் மதுரையில், ஹோட்டல்களும் உணவு படைப்பதை திருவிழாபோல கொண்டாடுகின்றனர். சிக்கன் வறுவல் சென்னைக்காரங்களுக்கு சூப்பர் வீக் எண்ட் ஸ்பாட்! இதன் காரணமாக சுவையான உணவைத்தேடி வெளியூர் மக்கள் மதுரைக்கு சுற்றுலாவே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். வெளியூர், உள்ளூர் மக்கள் என்ற பேதமில்லாமல் வெரைட்டியான உணவுகளை தயாரித்து வழங்குவதில் மதுரையிலுள்ள ஹோட்டல்கரர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். மட்டன் வறுவல் இந்நிலையில் அனைத்து … Read more

காமன்வெல்த்: பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீரர்களைக் காணவில்லை; அதிர்ச்சியில் இங்கிலாந்து!

2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றது. உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், … Read more

`ஜெயிலர்' ஷூட் அப்டேட்: சம்பளத்தைக் குறைத்தாரா ரஜினி? `படையப்பா' காம்போவுடன் இணையும் ஐஸ்வர்யா ராய்!

ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் `ஜெயிலர்’ படத்தின் டெஸ்ட் ஷூட் நேற்று தொடங்கியது. விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுகுறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்தோம். ‘அண்ணாத்த’வுக்குப் பிறகு ரஜினியும் ‘பீஸ்ட்’டுக்குப் பிறகு நெல்சனும் மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், ‘தரமணி’ வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி, சுனில் தவிர, நெல்சனின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்கள் பலரும் கமிட்டாகியுள்ளனர். ஹீரோயினாக ஐஸ்வர்யா ராயிடம் பேசியுள்ளனர். படத்தில் தமன்னாவும் நடிக்க உள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது. … Read more