“நாட்டிலுள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான்..!'' – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “பன்முகத்தன்மையை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது. பன்முகத்தன்மையை திறம்பட நிர்வகிப்பதில் இந்தியாவை உலகம் சுட்டிக்காட்டுகிறது. உலகம் முரண்பாடுகளால் நிறைந்தது. நமக்குச் சொல்லப்படாத அல்லது சரியான முறையில் கற்பிக்கப்படாத பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. உதாரணமாக, சம்ஸ்கிருத இலக்கணம் பிறந்த இடம் இந்தியாவில் இல்லை. ஏன் என்று நாம் எப்போதாவது கேள்வி … Read more