`கரியர் பெரிதா, உள்ளாடை பெரிதா எனக்கேட்டு அகற்ற சொன்னார்கள்!’ – நீட் எழுதிய கேரள மாணவிகள் கண்ணீர்
மருத்துவப் படிப்பிக்கான தகுதித் தேர்வான நீட் எக்ஸாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த சில மாணவிகளிடம், ‘பிரா’வை அகற்றிய பின்னரே எக்ஸாம் ஹாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Stop Violence against women (Representational Image) இந்த விதியால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதுகுறித்து … Read more