யவனராணிக்காக ஶ்ரீதேவியின் மெனக்கெடல்கள் ஆச்சரியம்தான்! – 'புலி' சிம்புதேவன்
ஶ்ரீதேவியின் நினைவு நாள் இன்று. ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர். தமிழ் சினிமாவில் இன்னமும் மயிலென்றால் அவர்தான். ’16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘குரு’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ என ஶ்ரீதேவி அசத்திய படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் விஜய்யின் ‘புலி’ என்பதால் ஶ்ரீதேவியின் நினைவுகளை இங்கே பகிர்கிறார் இயக்குநர் சிம்புதேவன். ” ‘புலி’யில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் யவனராணி. அந்தக் கதாபாத்திரத்திற்கு ஶ்ரீதேவி மேடம் கிடைச்சா ரொம்பப் … Read more