போலீஸிடம் போன்கேட்டு வாக்குவாதம்; கைவிலங்கால் வேன் கண்ணாடியை உடைத்த விசாரணைக் கைதி!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தன் காதலனுடன் வந்துள்ளார். அவரை அங்கு கஞ்சா போதையில் இருந்த கமுதி வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மேஷ்வரன், நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார் , பசும்பொன்ன சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் காதலன் கண்முன்னே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிலர் நீதிமன்ற உத்தரவுப்படி ராமநாதபுரம் எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகள் மூன்று … Read more

“பொய் சொல்லி ஏமாற்றும் பழக்கம் என்னிடம் கிடையாது!" – படுகர் விவகாரத்தில் அமைச்சர் திட்டவட்டம்

நீலகிரி மாவட்ட மக்கள் தொகையில் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் படுகர் இன மக்கள் தங்களைப் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியின்போதும் கட்சி பேதமின்றி இந்த வாக்குறுதியும் தவறாமல் இடம் பிடிக்கும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியிலும் படுகர் இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தனர். தமிழகத்தின் தற்போதைய வனத்துறை ராமச்சந்திரனும் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், … Read more

சென்னை: தலை, கைகள் இல்லாத சடலம்; மூன்று காவல் நிலைய எல்லைப் பிரச்னையால் சிக்கல்!

சென்னை அருகே உள்ள பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பைக் கிடங்கு பகுதியில் ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்தநிலையில் கிடப்பதாக பூந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு ஆகிய காவல் நிலையங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மூன்று காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆண் சடலத்தை பார்த்தபோது தலை மற்றும் இரு கைகள் இல்லை. மேலும் சடலமும் எரிந்த நிலையில் காணப்பட்டது. ச்டலத்தை கைப்பற்றிய போலீஸ் … Read more

`போதுமான கூலி வழங்குங்கள்!' – WHO விருதுபெற்ற இந்தியாவின் 10 லட்சம் 'ஆஷா' பணியாளர்களின் குரல்

இந்தியாவில் ஆஷா (ASHA – Accredited Social Health Activist) ஊழியர்களாகப் பணிபுரியும் சுமார் 10 லட்சம் பெண்களை உலக சுகாதார நிறுவனம் கௌரவித்துள்ளது. இந்தியாவில், சுமூக சுகாதாரம், மகப்பேறு பராமரிப்பு, தடுக்கக்கூடிய நோய்களுக்கான தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்குதல், உயர் ரத்த அழுத்த சிகிச்சை, காசநோய்க்கான சிகிச்சை, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சுகாதார மேம்பாட்டுக்கு, ஆஷா அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். கிராமப்புற இந்தியா (சித்திரிப்புப் படம்) உலகையே அச்சுறுத்தி … Read more

`சரித்திர பதிவேடு குற்றவாளி டு பாஜக பிரமுகர்' – பாலசந்தர் கொலை பின்னணி இதுதான்!

சென்னை சிந்தாரிப்பேட்டையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரின் மகன் பாலசந்தர் (30). இவர் பா.ஜ.க எஸ்.சி, எஸ்.டி பிரிவின் மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்தார். இவர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிந்தாரிப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் பாலசந்தரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆரம்பத்தில் இவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவரின் இந்து மக்கள் கட்சியில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் சிந்தாரிப்பேட்டை இந்து மக்கள் கட்சி அலுவலகம் முன் பசு மாட்டின் … Read more

சுரங்கத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரம், இல்லத்தரசிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

மத்தியபிரதேசம், பன்னா மாவட்டத்தில் உள்ள சமேலி பாய் என்ற பெண்ணுக்கு சுரங்கத்தில் 2.08 காரட் வைரம் கிடைத்துள்ளது. சிறு வயதில் கீழே காசு கிடைத்தால் அதை கொண்டு போய் சிறு சிறு தின்பண்டங்களை வாங்கி தின்று இருப்போம். சில பேருக்கு சிறிய தொகையிலிருந்து, நகை வரை கூட கிடைத்திருக்கலாம். ஆனால் மத்தியபிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருக்கு 2.08 காரட் வைரம் கிடைத்துள்ளது. இந்த வைரக்கல் ஏலத்தில் 10 லட்சம் வரை விற்பனை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Diamond … Read more

“தனுஷ் உலகின் சிறந்த கொலையாளிகளில் ஒருவர்" – `The Gray Man' இயக்குநர்களின் நெக்ஸ்ட் பிளான்!

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வால், எண்ட்கேம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர்கள் ரூஸோ ப்ரதர்ஸ் (ஆண்டனி & ஜோ) இயக்கத்தில் நம்ம ஊர் ஸ்டார் தனுஷ் நடிக்க உருவாகி இருக்கும் ‘Grey Man’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் ட்ரெய்லரில் தனுஷ் இரண்டு மூன்று பிரேம்களில்தான் வருகிறார். இது அவரின் ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றத்தைக் கொடுத்தது. அப்படி கிடையாது தனுஷின் கேரக்டர் வேற லெவலில் இருக்கும் எனப் பேசியுள்ளனர் … Read more

வரதட்சணை: “ஆணும், ஆணும் திருமணம் செய்துகொண்டால் குழந்தை பிறக்குமா?!" – நிதிஷ் குமார்

பீகார் மாநிலம் பாட்னாவில் பெண்கள் விடுதி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நான் படித்தக் காலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் பெண் மாணவர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். அந்த சூழல் மிக மோசமாகவே இருக்கும். ஒரு பெண் கல்லூரியில் சேர்ந்தால், எல்லோரும் அவளை முறைப்பார்கள். ஆனால் இப்போது, ​​பல பெண்கள் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளைத் தொடர்கின்றனர். சமூகத்தில் மற்றம் ஏற்பட்டு, வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. திருமணம் … Read more

karthi: மணிரத்னம் பட உதவி இயக்குநர் டு படத்தின் ஹீரோ; 15 ஆண்டுகால சினிமா பயணம்!| Photo Story

பருத்திவீரனில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த கார்த்தி இன்றைக்கு பொன்னியின் செல்வனின் நாயகன். அவரது பிறந்தநாள் இன்று. கார்த்தியின் சினிமா பயணம் பற்றி பார்ப்போம். இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்தவர். அதற்கும் தற்போது அவரது படங்களிலேயே நாயகனாக உயர்வதற்கும் இடையில் 15 வருடங்கள் சிறந்த படங்களில் பணியாற்றிய அனுபவம் கார்த்திக்கு உண்டு. `பருத்தி வீரன்’ அறிமுகமாகும் கதாநாயகர்கள் எடுக்க தயங்கும் பாத்திரம். ஆனால் அதில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்துக் காட்டியவர், கார்த்தி. எந்தப் … Read more

ஒவ்வொரு மாதமும் உறவினர்களுக்கு பணம் அனுப்பும் தாவூத் இப்ராஹிம் – எவ்வளவு தெரியுமா?

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். தாவூத் கூட்டாளிகள் மும்பையில் ஹவாலா ஆபரேட்டர்களாகவும், போதைப்பொருள் கடத்துபவர்களாகவும் இருக்கின்றனர். அமலாக்கப் பிரிவு சமீபத்தில் மும்பையில் தாவூத் கூட்டாளிகளின் இடங்களில் ரெய்டு நடத்தியது. இதில் தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. தாவூத் இப்ராஹிம் சகோதரர் இக்பால் கேஷ்கரின் நண்பர் காலித் உஸ்மான் என்பவனிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. காலித் உஸ்மான் மூத்த சகோதரர் அப்துல் சமத் கடந்த 1990-ம் … Read more