அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!
தமிழகத்தில் அண்மையில் இரண்டு அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரை என்பவர் தனது எஸ்.பி.கே நிறுவனம் மூலம் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. மேலும் அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களிலும் வரி ஏய்ப்பு காரணங்களுக்காக … Read more