இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் உருவான காலத்தால் அழியாத பாடல்கள்! | PhotoStory
இளையராஜா மற்றும் வைரமுத்து காலத்தால் அழியாத பல பாடல்களைக் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான முதல் பாடல், ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது…’ எனும் பாடல். மெட்டுக்கேற்றப் பாட்டும் பாடலுக்கேற்ற மெட்டும் என இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இப்பாடல். அதைத்தொடர்ந்து ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே…’, ‘விழியில் விழுந்து உயிரில் கலந்து…’ எனும் இரண்டு பாடல்கள் இருவரின் கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றியது. மேலும் இப்படப் பாடல்களுக்காக தமிழ்நாடு … Read more